മെലിച്ചില്‍

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.   (௲௱௬௰௧ - 1161)
 

കാക്കും ഞാനന്യരിൽ നിന്നും പ്രേമതാപം രഹസ്യമായ് വാർത്തയേറെ ലഭിക്കുന്നുണ്ടാർത്തക്കുറവനീരുപോൽ (൲൱൬൰൧)

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.   (௲௱௬௰௨ - 1162)
 

കാമനോയ് വെളിവാകാതെയൊളിക്കുന്നതസാദ്ധ്യമാം ഹേതുവാം കാമുകൻ മുന്നിൽ ചൊല്ലാൻ ലജ്ജ തടസ്സമാം (൲൱൬൰൨)

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.   (௲௱௬௰௩ - 1163)
 

താപം താങ്ങും ശരീരത്തിൽ തങ്ങിടും ജീവകാവടി- ത്തണ്ടിൽ തൂങ്ങുന്നു വിരഹ ദുഃഖവും ലജ്ജയും സമം (൲൱൬൰൩)

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.   (௲௱௬௰௪ - 1164)
 

പ്രേമസാഗരമെൻ മുന്നിൽ സ്ഥിതിചെയ്യുന്നു ഭീമമായ് കടൽതാണ്ടിക്കടപ്പാനായ് തോണിയെന്നിടമില്ലിയേ (൲൱൬൰൪)

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.   (௲௱௬௰௫ - 1165)
 

സ്നേഹം കാട്ടേണ്ടഘട്ടത്തിൽ ദ്രോഹമേൽപ്പിച്ചിടുന്നവർ പകയിൽ സാഹചര്യതതിലെന്തു ചെയ്‍വാൻ മടിച്ചിടാ! (൲൱൬൰൫)

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.   (௲௱௬௰௬ - 1166)
 

കാമുകസംഗമത്തിങ്കലിമ്പം സാഗരതുല്യമാം വിരഹേജന്യമാം ദുഃഖമാഴിയേക്കാൾ ഭയാനകം (൲൱൬൰൬)

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.   (௲௱௬௰௭ - 1167)
 

പ്രേമമാഴിയിൽ നീന്തി കരകാണുന്നതില്ല ഞാൻ പാതിരാസമയം താനേ നീക്കുന്നു തുണയെന്നിയേ (൲൱൬൰൭)

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.   (௲௱௬௰௮ - 1168)
 

ആനന്ദദായകം രാക്കളുയിർകൾ ഗാഢനിദ്രയിൽ ഏകയായ് നിദ്രയില്ലാതെ കഴിക്കുന്നെൻറെ രാവുകൾ (൲൱൬൰൮)

கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.   (௲௱௬௰௯ - 1169)
 

കാമുകവിരഹത്താലേ ദൈർഘ്യം കൂടുന്നരാവുകൾ വേർപാടിൻ കഠിനത്തേക്കാളേറെകാഠിന്യമുള്ളതാം (൲൱൬൰൯)

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.   (௲௱௭௰ - 1170)
 

കാമുകനികടത്തിങ്കൽ മനംപോൽ ചെന്നുചേരുവാൻ കണ്ണുകൾക്ക് കഴിഞ്ഞെങ്കിൽ കണ്ണീരിൽ തുഴയേണമോ? (൲൱൭൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: குறிஞ்சி  |  തല: ஆதி
பல்லவி:
மறைப்பேன் மன்யான் இஃதோ
நோயை இறைப்பவர்க்கு
ஊற்று நீர் போல மிகும்
உள்ளம் படர் மெலிந்திரங்கும்

அநுபல்லவி:
மறைக்கவும் முடியாமல் மனம் அலைமோதுதே
உரைக்கவும் காதலர் பால்
நாணம் மேலோங்குதே

சரணம்:
காதல் ஒரு புறமும் நாணம் ஒரு புறமும்
காவடித் தண்டாய் உயிர் சுமக்கும் சுமையானதே
காதல் கடலிருந்தும் காவலாம் தோணியில்லேன்
ஆதலால் பேதைநான ஆற்றும் வகையறியேன்

நள்ளிரவும் தூங்காது நான் தனியாக உள்ளேன்
நாடும் என் காதலரைக் கூடும் விதம் காண்கிலேன்
உள்ளம் போல் நானும் அவர் இடம் சேர முடியுமானால்
வெள்ளமாம் கண்ணீரில் என் கண்களும் நீந்திடுமோ




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22