സ്മരണ

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.   (௲௨௱௧ - 1201)
 

ഓർക്കുമ്പോള്ളവില്ലാത്ത ഹർഷോന്മാദം ലഭിക്കയാൽ മദ്യലഹരിയെക്കാളുമുത്തമം പ്രേമബന്ധമാം (൲൨൱൧)

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.   (௲௨௱௨ - 1202)
 

കാമുകൻ പോയ്‌ മറഞ്ഞാലും വിരഹത്തിൻറെ നോവുകൾ ചിന്തയാൽ ലഘുവായീടും പ്രേമമാനന്ദദായകം (൲൨൱൨)

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.   (௲௨௱௩ - 1203)
 

തുന്മാൻ പ്രകൃതി തോന്നിക്കും തുന്മാതെയൊഴിവായിടും കാമുകനെന്നെയോർക്കാനായോർത്തുമോർക്കാതെ പോകയോ? (൲൨൱൩)

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.   (௲௨௱௪ - 1204)
 

പ്രേമനായകനെൻ നെഞ്ചിലെപ്പോഴും കുടിവാഴ്വതേ; അതുപോലവർ നെഞ്ചിൽ ഞാനുണ്ടോയെന്നറിയില്ലിയേ! (൲൨൱൪)

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.   (௲௨௱௫ - 1205)
 

കാമുകൻറെ മനസ്സിൽ ഞാനേറാതെ കാവൽ നിൽപ്പവർ എന്നുള്ളിൽ പതിവായ് വന്നു കേറാൻ ലജ്ജിക്കയില്ലയോ? (൲൨൱൫)

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.   (௲௨௱௬ - 1206)
 

പ്രാണനാഥനുമൊന്നിച്ചു വാണനാളുകളോർത്തു ഞാൻ ജീവനോടെയിരിക്കുന്നു; വേറെയില്ലൊരു ഹേതുവും (൲൨൱൬)

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.   (௲௨௱௭ - 1207)
 

നിരന്തരം നിനച്ചുള്ളം നീറുന്നു വിരഹത്തിനാൽ നിനയാതെ മറന്നെന്നു വന്നീടിൽ ഗതിയെന്തഹോ? (൲൨൱൭)

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.   (௲௨௱௮ - 1208)
 

എത്രമാത്രം സ്‌മരിച്ചാലും കാതലർ കോപിയായിടാ അവർ ചെയ്യുമുഭക്കങ്ങളത്രയും മാന്യമല്ലയോ? (൲൨൱൮)

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.   (௲௨௱௯ - 1209)
 

ഒന്നാണിരുവരെന്നെന്നും കഥച്ചോർ സ്നേഹശൂന്യറായ് മനം മാറിയതോർക്കുമ്പോൾ ജീവിതം തേഞ്ഞുപോകയായ് (൲൨൱൯)

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.   (௲௨௱௰ - 1210)
 

ഇണചേർന്നൊടുവിൽ വിട്ടു പിരിഞ്ഞനാഥനെകണ്ണാൽ കണ്ടുതൃപ്തിയടഞ്ഞീടാൻ തിങ്കളേ! മങ്ങിടായ്‌ക നീ (൲൨൱൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: புன்னாகவராளி  |  തല: ஆதி
தலைவன்:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது - நண்பா
கள்ளினும் காமம் இனிது

அள்ளி அணைத்தாள் இன்பம் அழகு மயிலாள் இன்பம்
அத்தனையும் நினைப்பில் ஆழப்பதிந்த இன்பம்

தலைவி:
கள்ளினும் காமம் இனிது - தோழி
காணாத நாளும் கொடிது

உள்ளத்தில் உள்ளவர்பால் நானும் உள்ளேனோ
உயிரும் உடலும் ஆனோம் என்ற சொல் வீணோ

கொஞ்சும் கிளியே என்றார் குயிலே மயிலே என்றார்
குலவியே எனை அணைந்தார்
கூடிய நாளை எண்ணின் வாடிய என்னுள்ளமும்
குளிர்ந்து மெய் சிலிர்க்குதடி
அஞ்சல் என்று சொன்னவர்தான் நெஞ்சில் இடம் கொண்டவர்தான்
ஆனாலும் எனைப் பிரிந்தார்
அன்னவரைக் கண்ணெதிரில் காணும் வரை தண்மதியே
அகலா திருக்க நீ வாழியவே

இருவரும்:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது

தலைவி:
நினைத்தவர் போன்று நினையார் கொல் தும்மல்
சினப்பது போன்று கெடும்

தலைவன்:
நீரினுள் மூழ்கினும் நீலக் குன்றெறினும்
நேரிழை பிரிவு சுடும்

தலைவி:
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தும்
காதலர் செய்யும் சிறப்பு

தலைவன்:
இன்னலை நீக்கும் அந்தக் கன்னலை எண்ணும்தொறும்
என்னுள்ள மெல்லாம் இனிப்பு




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22