ഭരണം

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.   (௫௱௪௰௧ - 541)
 

ഏതു കാര്യത്തിലും പക്ഷഭേദം കൂടാതെ സത്യമായ് കാര്യമറിഞ്ഞു വേണ്ടുന്നതെല്ലാം ചെയ്‍വത് നീതിയാം (൫൱൪൰൧)

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.   (௫௱௪௰௨ - 542)
 

ലോകത്തിൽ ജീവജാലങ്ങൾക്കാശ്രയം മഴയെന്ന പോൽ പ്രജകൾക്കാശ്രയം നീതി നിർവ്വഹിക്കുന്ന രാജനാം (൫൱൪൰൨)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.   (௫௱௪௰௩ - 543)
 

വേദഗ്രന്ഥം പ്രകാശിക്കും ധർമ്മനീതിക്കു മുന്നമായ് രാജ്യം രക്ഷിച്ചു പാലിച്ചു രാജനീതി യഥാവിധി (൫൱൪൰൩)

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.   (௫௱௪௰௪ - 544)
 

ലോകം കീഴ്പ്പെട്ടു നിൽക്കുന്നു സ്നേഹപൂർവ്വം ജനങ്ങളെ തന്നോടു ചേർന്നു വാഴുന്ന രാജൻ തൻ ചരണങ്ങളിൽ (൫൱൪൰൪)

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.   (௫௱௪௰௫ - 545)
 

നീതിയായ് ഭരണച്ചെങ്കോൽ നിലനിൽക്കുന്ന ഭൂമിയിൽ കാലത്തിൽ മഴയുണ്ടാകും കൂടെ നൽവിളക്കും വരും (൫൱൪൰൫)

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.   (௫௱௪௰௬ - 546)
 

രാജ്യത്തിൻ വിജയാധാരം യോധനായുധമല്ലകേൾ നീതിപൂർവ്വകമായുള്ള രാജവാഴ്ചയതൊന്നുതാൻ (൫൱൪൰൬)

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.   (௫௱௪௰௭ - 547)
 

ഭൂലോകം മുഴുവൻ രാജൻ രക്ഷിക്കും; ഭരണത്തിൻ കീൾ നീതി നിർവഹണം ചെയ്‌താൽ നീതിരാജന്ന് രക്ഷയാം (൫൱൪൰൭)

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.   (௫௱௪௰௮ - 548)
 

നീതിതേടും ജനത്തെക്കണ്ടെല്ലാം കേട്ടുവിചാരിച്ചു നീതി ചെയ്യാൻ കഴിയാത്ത മന്നൻ താനേ നശിച്ചിടും (൫൱൪൰൮)

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.   (௫௱௪௰௯ - 549)
 

പരദ്രോഹം നീക്കി ജനരക്ഷ ചെയ്തപരാധാരെ ദണ്ഡിക്കൽ തൊഴിലാകുന്നു രാജന്ന്; പഴിയല്ല കേൾ (൫൱൪൰൯)

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.   (௫௱௫௰ - 550)
 

പെരും കുറ്റം ചെയ്യുന്നോരെ കഴുവേറ്റി ഹനിച്ചീടൽ കൃഷിസംരക്ഷണത്തിന്നായ് കളപറിക്കും പോലെയാം (൫൱൫൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: கல்யாணி  |  തല: ஆதி
பல்லவி:
நீதியின் திருமுகமே - செங்கோன்மை
நிலைபெற விளங்கிடுமே
நினைவுறும் மாந்தர்கள்
அனைவரும் சமமெனும்

அநுபல்லவி:
ஆதியாய் அரசாளும் உலகினிலே
ஆதரவாகவே
அறவோர்கள் சூழவே

சரணம்:
விளைவும் மழையும் ஒன்றாய்க்கூடும் தன்னாலே
வேலினும் கொலே வெற்றி அளிக்கும் முன்னாலே
வளையாமலே நாளும் வளரும் பண்பாலே
மன்னுயிர் யாவையும் தன்னுயிர் என்றிடும்
மன்னவன் முன்னவனாக வணங்கிடும்

குடி புறங் காத்தோம்பி குற்றமே கடிதல்
வடு வன்று வேந்தன் தொழில் எனும் குறளறிதல்
கொடியோர் தமை ஒறுத்தே இறை முறை புரிதல்
கொற்றம் விளங்கிட நற்றுணை நின்றிடும்
பெற்ற தன்னாட்சியைப் பேருலகேத்திடும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22