അധമത്വം

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.   (௲௭௰௧ - 1071)
 

ശിഷ്ടരായ മനുഷ്യർ പോൽ തന്നെ കാഴ്ചക്ക് ദുഷ്ടരും ഇതുപോൽ രൂപസാദൃശ്യം കാണ്മതില്ലൊരിടത്തിലും (൲൭൰൧)

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.   (௲௭௰௨ - 1072)
 

അറിവുള്ളവനേക്കാളും ഭാഗ്യവാൻ ദുഷ്ടനായിടും ദുഃഖം തോന്നേണ്ടതില്ലല്ലോ ദുഷ്ടന്നൊരു കാര്യത്തിലും (൲൭൰൨)

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.   (௲௭௰௩ - 1073)
 

ദുഷ്ടരാമധമർ പാർത്താൽ ദേവന്മാർക്ക് സമാനമാം തോന്നും കർമ്മങ്ങൾ ചെയ്തിട്ടും തോന്നും പോലെ നടക്കലാം (൲൭൰൩)

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.   (௲௭௰௪ - 1074)
 

തന്നേ വന്ദിച്ചിടുന്നോനെ ദുഷ്ടൻ കാണുമ്പൊഴൊക്കെയും അവൻ മുന്നിൽ മഹായോഗ്യനെന്ന ഭാവം നടിച്ചിടും (൲൭൰൪)

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.   (௲௭௰௫ - 1075)
 

ശിക്ഷയിൽ ഭയമൊന്നേ താൻ ദുഷ്ടന്മാർക്ക് നിയന്ത്രണം പൊരുളേകുന്ന മാർഗ്ഗേണ ദുഷ്ടന്മാരെയടക്കലാം (൲൭൰൫)

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.   (௲௭௰௬ - 1076)
 

ദുഷ്ടൻ കേൾക്കും രഹസ്യങ്ങളൂരുചുറ്റിപ്പരത്തിടും പറവെച്ചറിയിക്കുന്ന ഗ്രാമക്കോൽക്കാരനാണയാൾ (൲൭൰൬)

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.   (௲௭௰௭ - 1077)
 

ആക്രമക്കഴിവുള്ളോരിൽ ഭയം അധമരീതിയാം ഇതരർക്കെച്ചിലായാലും കൊടുത്തുതവി ചെയ്തിടാ (൲൭൰൭)

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.   (௲௭௰௮ - 1078)
 

സൂചനാമൊഴിനൽകുമ്പോൾ സജ്ജനം നേരെയായിടും ദുഷ്ടരേ മർദ്ദമേൽപ്പിച്ചു ഞെരിക്കേണം കരിമ്പുപോൽ (൲൭൰൮)

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.   (௲௭௰௯ - 1079)
 

അന്യരുണ്ണുന്നതും നന്നായുടുക്കുന്നത് കാണുകിൽ കശ്മലന്മാരസൂയയാലവരിൽ കുറ്റമോതിടും (൲൭൰൯)

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.   (௲௮௰ - 1080)
 

ആപത്ത് വന്നു ചേരുമ്പോൾ ദുഷ്ടനോടിത്തളർന്ന പിൻ സ്വയം വിൽക്കാനൊരുങ്ങീടുമല്ലാതെന്തവനാൽ ഗുണം? (൲൮൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: காப்பி  |  തല: ஆதி
பல்லவி:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங் கண்டதில்லை இவ்வுலகினில்

அநுபல்லவி:
மிக்கவும் தேவரனையர் கயவர் என்றும்
மேலும் இதற்குப் பொருள்
கூறும் திருக்குறள் சொல்

சரணம்:
என்னதான் பாடினாலும் இரவலர்க் கொன்றீயார்
கன்னத்தில் அறைவோர்க்கே காலில் வீழ்ந்தும் தருவார்
அன்னதன் அச்சமே கீழ்களது ஆசாரம்
அடுத்தவன் வாழ்வு கண்டால் அடுக்கியே குற்றம் கூறும்

எள்ளையும் கரும்பையும் கசக்கினால் அன்றோ பயன்
இளநீரை வெட்டினால் தான் இனிதாக மாந்தும் நயன்
கொல்லப் பயன்படும் கீழ்க் குணமும் இவ்வாறல்லவோ
சொல்லப் பயன்படுவார் சான்றோர் என்றும் சொல்லவோ




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22