കാരുണ്യം

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.   (௨௱௪௰௧ - 241)
 

യോഗ്യരിൽ ശ്രേഷ്ഠമാകുന്നു ദയയെന്ന മഹാധനം ഭൗതികധനമെപ്പോഴുമെല്ലാവരിലുമുള്ളതാം (൨൱൪൰൧)

நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.   (௨௱௪௰௨ - 242)
 

സന്മാർഗ്ഗചിന്തയിൽകൂടി കാരുണ്യശീലനാവണം സർവ്വമാർഗ്ഗേണയോർത്താലും ജീവന്ന് തുണയായിടും (൨൱൪൰൨)

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.   (௨௱௪௰௩ - 243)
 

ഇരുളേറുന്ന സംസാര സാഗരത്തിൽ തുടിക്കവെ മനസ്സിൽ കൃപയുണ്ടെങ്കിൽ ശോകകാരണമേർപ്പെടാ (൨൱൪൰൩)

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.   (௨௱௪௰௪ - 244)
 

ജീവജാലങ്ങളോടെല്ലാം കാരുണ്യത്തിൽ ചരിപ്പവൻ സ്വന്തം ജീവൻറെ കാര്യത്തിൽ ക്ളേശിക്കാനിടയായിടാ (൨൱൪൰൪)

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.   (௨௱௪௰௫ - 245)
 

ദയാദാക്ഷിണ്യമുള്ളോരിൽ ദുഃഖം വന്നു ഭവിച്ചിടാ; ഉയിർ വാഴുന്നനേകം പേർ കാറ്റടിക്കുന്ന ഭൂമിയിൽ (൨൱൪൰൫)

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.   (௨௱௪௰௬ - 246)
 

കാരുണ്യദ്രാവമില്ലാതേയധർമ്മത്തിൽ രമിപ്പവർ ഇഹത്തിൽ ജീവിതലക്ഷ്യം നഷ്ടപ്പെട്ടവർ തന്നെയാം (൨൱൪൰൬)

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.   (௨௱௪௰௭ - 247)
 

ഇഹത്തിൽ ധനമില്ലാത്തോർക്കാനന്ദം നഷ്ടമായപോൽ ജീവകാരുണ്യമില്ലാത്തോർക്കില്ല സൗഖ്യം പരത്തിലും (൨൱൪൰൭)

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.   (௨௱௪௰௮ - 248)
 

ധനമില്ലാത്തവൻ പിന്നീടൊരു നാൾ ധന്യനാകലാം കൃപയില്ലാത്തവൻ വാഴ്വിലെന്നും തോൽവിയടഞ്ഞവൻ (൨൱൪൰൮)

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.   (௨௱௪௰௯ - 249)
 

അറിവാൻ കഴിവില്ലാത്തോൻ ഗ്രന്ഥമോതുന്ന പോലവേ ദയയില്ലാത്തവൻ ചെയ്യും ധർമ്മകർമ്മം വൃഥാവിലാം (൨൱൪൰൯)

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.   (௨௱௫௰ - 250)
 

അന്യനോടു ദയാശൂന്യൻ ക്രൂരമായ് പെരുമാറവേ തന്നോട് കഠിനം ചെയ്വോർ മുന്നിൽ താൻനിൽപ്പതോർക്കണം (൨൱൫൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: கமாஸ்  |  തല: ஆதி
பல்லவி:
அருளாளர் இவர்தானம்மா - தூய
அன்பென்னும் அன்னை தந்த
அறத்துப்பாலில் வளர்ந்த

அநுபல்லவி:
குறளார்வம் நம் நெஞ்சில்
குடிகொள்ளவே செய்யும்
கொண்டல் செந்தமிழ் தந்த
தென்றல் எனப் புகழ்நல்

சரணம்:
இருள்சேர்ந்த இன்னாத உலகில் புகாதவிதம்
என்னாளும் எவ்வுயிர்க்கும் இதம்பலவே புரியும்
அருள்சேர்ந்த நெஞ்சினர் ஆக நமக்குதவும்
அண்ணல் அவர் மொழி கன்னல்
அகம் ஒளிரும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22