ജ്ഞാനം

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.   (௩௱௫௰௧ - 351)
 

മൂല്യമില്ലാത്തവസ്തുക്കളജ്ഞാനതിമിരത്തിനാൽ മൂല്യമുള്ളവയായെണ്ണി ക്ലേശമാക്കുന്നു ജീവിതം (൩൱൫൰൧)

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு   (௩௱௫௰௨ - 352)
 

മായയാം തിമിരം വിട്ടു ശുദ്ധജ്ഞാനികളായവർ ജീവിതക്ലേശമില്ലാതെ തുഷ്ടിയോടുയിർവാഴുവോർ (൩൱൫൰൨)

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.   (௩௱௫௰௩ - 353)
 

സന്ദേഹമറ്റവിജ്ഞർക്ക് ലോകം മുന്നിലിരിക്കിലും മുക്തിനൽകുംവരും ലോകം സമീപത്തിലിരുപ്പതാം (൩൱൫൰൩)

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.   (௩௱௫௰௪ - 354)
 

പഞ്ചേന്ദ്രിയങ്ങളിൽക്കൂടി ലഭ്യമാമറിവൊക്കെയും ഉൾജ്ഞാനസിദ്ധിയില്ലാത്തോർക്കൊരു പോതും ഗുണം തരാ (൩൱൫൰൪)

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.   (௩௱௫௰௫ - 355)
 

ദർശിക്കും വസ്തുവിൻ ബാഹ്യരൂപം കണ്ടുമയങ്ങൊലാ അന്തർഭൂതയഥാർത്ഥങ്ങളുൾക്കൊള്ളാൻ ജ്ഞാനശുദ്ധിയാം (൩൱൫൰൫)

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.   (௩௱௫௰௬ - 356)
 

വിദ്യനേടി യഥാർത്ഥങ്ങളറിയാൻ പ്രാപ്തരായവർ വീണ്ടും പിറവിനേടാതെ മോക്ഷമാർഗ്ഗമടഞ്ഞിടും (൩൱൫൰൬)

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.   (௩௱௫௰௭ - 357)
 

അറിവും യുക്തിയും ചേർന്നമനം സത്യമറിഞ്ഞിടിൽ പുനർജ്ജന്മമവനില്ലായെന്ന വസ്തുത നിർണ്ണയം (൩൱൫൰൭)

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.   (௩௱௫௰௮ - 358)
 

ജന്മകാരണമജ്ഞാനമെന്നറിഞ്ഞതു നീങ്ങുവാൻ യാഥാർത്ഥ്യങ്ങളറിഞ്ഞീടൽ ശുദ്ധമാം ജ്ഞാനമായ് വരും (൩൱൫൰൮)

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.   (௩௱௫௰௯ - 359)
 

സർവ്വവസ്തുക്കളിൽച്ചേർന്ന യാഥാർത്ഥ്യങ്ങളറിഞ്ഞുടൻ ആശയില്ലാതെ ജീവിച്ചാൽ ദുഃഖമൊന്നുമണഞ്ഞിടാ (൩൱൫൰൯)

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.   (௩௱௬௰ - 360)
 

കാമംക്രോധവുമജ്ഞാനം നാമം പോലുമൊഴിഞ്ഞിടിൽ അവയാലേർപ്പെടും താപമെല്ലാം കെട്ടുനശിച്ചുപോം (൩൱൬൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: நாராயணி  |  തല: ஆதி
பல்லவி:
மெய்யுணர்வாய் மனமே
மேதினி மீதருள் மேவும் நிலைபெறவே

அநுபல்லவி:
ஐயமில்லாத மெய்யறிவுறும் வாழ்வில்
பொய்யிருள் நீக்கி நாம்
பொதுநலப் பணி செய்ய

சரணம்:
"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவெனும்" திருக்குறள்
துப்புறச் சொல்லும்வழி துலங்கிட வாழ்வோம்
துன்பமில்லாத பேரின்பமே சூழ்வோம்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22