ദണ്ഡനം

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.   (௫௱௬௰௧ - 561)
 

കുറ്റം ചെയ്തവനെ കയ്യാൽ പിടികൂടി, മനസ്സിലെ വാസനയൊഴിയാൻ നന്നായ് ദണ്ഢിക്കുന്നതു രാജനാം (൫൱൬൰൧)

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.   (௫௱௬௰௨ - 562)
 

ദീർഘനാൾ ശക്തനായ് വാഴാൻ ആശിക്കുമരചൻ, മുമ്പിൽ ഭാവം കഠിനമായ് കാട്ടി ദണ്ഢനം ലഘുവാക്കണം (൫൱൬൰൨)

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.   (௫௱௬௰௩ - 563)
 

അക്രമഭരണത്താലേ ജനങ്ങൾ ഭീതരാകുകിൽ നിശ്ചയമതി വേഗത്തിൽ രാജൻ കെട്ടു നശിച്ചുപോം (൫൱൬൰൩)

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.   (௫௱௬௰௪ - 564)
 

രാജൻ അക്രമിയാണെന്ന് ജനങ്ങൾ പറയും വിധം തിന്മകൾ പണിയും രാജൻ ആയുസ്സറ്റു നശിച്ചിടും (൫൱൬൰൪)

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.   (௫௱௬௰௫ - 565)
 

ദർശനം ദുഷ്ക്കരം, കാൺകെ മുഖം വാടുന്ന മന്നവൻ നേടിവെച്ചുള്ള സമ്പാദ്യം പേയ് കാക്കും ദ്രവ്യമായിടും (൫൱൬൰൫)

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.   (௫௱௬௰௬ - 566)
 

കഠിനവാണിയും ദയാരഹിതനുമായുള്ളവൻ നേടിവെച്ച ധനം മുറ്റുമതിവേഗം നശിച്ചുപോം (൫൱൬൰൬)

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.   (௫௱௬௰௭ - 567)
 

ക്രൂരഭാഷണവും ശിക്ഷാക്കാഠിന്യമിവരണ്ടുമേ അരം പോൽ രാജശക്തിക്ക് നാശകാരണമായിടും (൫൱൬൰൭)

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.   (௫௱௬௰௮ - 568)
 

മന്ത്രിമാരോടിണങ്ങാതെയകന്നു നിലനിന്നപിൻ കോപത്തോടെ സമീപിക്കും രാജവിത്തം നശിച്ചിടും (൫൱൬൰൮)

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.   (௫௱௬௰௯ - 569)
 

രാജ്യരക്ഷക്കുപായങ്ങൾ മുൻകൂട്ടി ചെയ്തു വെക്കാത്ത മന്നൻ പോർവന്നു നേരിട്ടാൽ ഭയപ്പാടാൽ മുടിഞ്ഞിടും (൫൱൬൰൯)

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.   (௫௱௭௰ - 570)
 

ക്രൂരവാഴ്ച നടത്തുന്ന രാജൻ തന്നുടെ മന്ത്രിയായ് അജ്ഞനെ സ്വീകരിച്ചീടുമിവർ ഭൂമിക്ക് ഭാരമാം (൫൱൭൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சாரங்கா  |  തല: ஆதி
பல்லவி:
அம்பை விட்டு பால் கறப்பதா?
ஆகா தென்றாலும்
அஞ்சிட வெங்கோல் பிடிப்பதா?

அநுபல்லவி:
அம்பெதற்குக் கன்றை விட்டால்
பால் கெடுக்கும் தானே
அச்ச மின்றி மக்கள் வாழ
அன்பு செய்வீர் கோனே

சரணம்:
மண் குதிரையை நம்பி ஆற்றினில் இறங்கும்
மதிகெட்ட சேவகரால் எதுதான் துலங்கும்?
கண்கெட்ட பின்னரோ கதிரவன் வணக்கம்
கருதும் வெம்போர் வருமுன் காப்பதே இணக்கம்

தான் செய்த குற்றத்திற்குப் பிறரையே கடிந்தும்
தன்மையிலாக் கொடிய பேயெனத் திரிந்தும்
கோன் வெருவந்த செய்யின்குடிகள் உளம் துடிக்கும்
குமுறும் எரிமலையாய் ஒரு நாளது வெடிக்கும்

கடுஞ்சொல்லன் கண்ணிலனாயின் நெடுஞ் செல்வம்
நீடின்றி யாங்கே கெடும் என்றே குறளும் சொல்லும்
படும் துன்பம் நீக்கும் முறைபார்த்தே மெல்ல எறிக
பண்புறும் கண்ணோட்டத்தின் பாங்கினையும் பெறுக




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22