മാന്യത

கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.   (௲௰௧ - 1011)
 

യോഗ്യമല്ലാത്ത കാര്യത്താലുള്ളിൽ തോന്നുന്ന ലജ്ജയാം ലജ്ജ; മറ്റുള്ള ഭാവങ്ങൾ സ്ത്രീസ്വഭാവ വികാരമാം (൲൰൧)

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.   (௲௰௨ - 1012)
 

അന്നമാടാദികൾ സർവ്വ ജീവികൾക്കനിവാര്യമാം ലജ്ജയെന്ന ഗുണം മർത്ത്യവംശജർക്ക് വിശിഷ്ടമാം (൲൰൨)

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.   (௲௰௩ - 1013)
 

ഉയിർകൾ നിലനിൽപ്പിന്നായാശ്രയിക്കുമുടൽകളെ ഉൽകൃഷ്ടഗുണമാം ലജ്ജ സംസ്കൃതന്ന് നിദാനമാം (൲൰൩)

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.   (௲௰௪ - 1014)
 

സജ്ജനങ്ങൾക്കലങ്കാരം മാനമാകുന്ന സൽഗുണം ലജ്ജയില്ലാത്തവൻമാന്യ നടിപ്പെന്നത് രോഗമാം (൲൰൪)

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.   (௲௰௫ - 1015)
 

അന്യർക്കിഴിവ് നേരിട്ടാൽ തനിക്കെന്നോർത്ത് ലജ്ജിപ്പോർ ലജ്ജാശീലത്തിന്നുറവാണെന്ന് ലോകർ കഥിച്ചിടും (൲൰൫)

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.   (௲௰௬ - 1016)
 

യോഗ്യന്മാർക്ക് സുരക്ഷക്കായ് വേലിയാകുന്നു മാന്യത; വിസ്തൃത ഭൂമിയിൽ നീണാൾ രമിക്കാനാഗ്രഹിച്ചിടാ (൲൰൬)

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.   (௲௰௭ - 1017)
 

മാനം കെട്ടുയിർ വാഴാനായാശിക്കായോഗ്യരായവർ മാനസംരക്ഷനത്തിന്നായ് ജീവത്യാഗം വരിച്ചിടും (൲൰൭)

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.   (௲௰௮ - 1018)
 

അന്യർ ലജ്ജിച്ചിടും കാര്യം മാനം നോക്കാതെ ചെയ്യുകിൽ ധർമ്മബോധമിഴന്നോനെന്നുള്ള കാര്യം സുനിശ്ചിതം (൲൰൮)

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.   (௲௰௯ - 1019)
 

തത്വം മീറി നടന്നാകിൽ കുലം കെട്ടവനായിടാം മാനഹാനി വരുത്തീടിൽ നന്മയെല്ലാമൊഴിഞ്ഞിടും (൲൰൯)

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.   (௲௨௰ - 1020)
 

അഭിമാനവികാരങ്ങളില്ലാതെ കഴിയുന്നവർ കയർ കെട്ടി വലിക്കുന്ന മരപ്പാവകൾ പോലെയാം (൲൨൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: திலங்  |  തല: ஆதி
பல்லவி:
நாணுடைமை மாந்தரின் சிறப்பு
நன்மை குறிக்கும் சால்பின் பிறப்பு

அநுபல்லவி:
ஊணுடை எச்சம் பொதுவே உடல் மேவிய எவ்வுயிர்க்கும்
மாணுடையாம் நாணுடையே
மனித குலத்தின் வாழ்வை உயர்த்தும்

சரணம்:
பருவ மகளிர் உறவு முறையில் பழகிடும் நாணம் வேறு
பழுதறும் படி குடிநலம் வளர் பண்பாட்டின் நாணமிது
பிறர் பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கோர்
உறைபதி என்னும் உலகம் நிறை மதியாய் ஒளிபரவும்

மனித உயிரின்நாணிலை யெனில் மரப்பாவையைப் போன்றவராம்
மதிதரும் புவியதிலும் நாண வரம்புள்ளோரே உயர்ந்தவராம்
அணியன்றே நாணுடைமை சான்றோர்க்கும் அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை எனப்பேசும் குறளினுரை




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22