സമയം

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.   (௲௨௱௨௰௧ - 1221)
 

കാമികൾ സംഗമിക്കുന്ന മധുസായാഹ്നമല്ല നീ വിരഹത്താൽ തപിപ്പോരെ ഹനിക്കുന്ന മുഹൂർത്തമാം (൲൨൱൨൰൧)

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.   (௲௨௱௨௰௨ - 1222)
 

മയങ്ങും സായാഹ്നമേ നീ തപിക്കും പോലെ കാഴ്ചയിൽ ഞങ്ങളെപ്പോലെ നിൻറെയും കാമുകൻ ക്രൂരനാകുമോ? (൲൨൱൨൰൨)

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.   (௲௨௱௨௰௩ - 1223)
 

പനി വീഴും സായം കാലം ദുഃഖമേൽപിച്ചിടുന്നുമേ ദുഃഖഭാരം ദിനംതോറുമേറിയേറി വരുന്നതാം (൲൨൱൨൰൩)

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.   (௲௨௱௨௰௪ - 1224)
 

കാമുകൻ ചാരെയില്ലാതെയേകയായിത്തപിക്കവേ സായംകാലമടുക്കുന്നു കൊലയാളി വരുന്നപോൽ (൲൨൱൨൰൪)

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.   (௲௨௱௨௰௫ - 1225)
 

പ്രഭാതത്തിന്ന് ഞാൻ ചെയ്‌ത നന്മയെന്തെന്ന് ചൊല്ലുക സന്ധ്യാവേളക്കപകാരമായതെന്തെന്നുരക്കുക (൲൨൱൨൰൫)

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.   (௲௨௱௨௰௬ - 1226)
 

ദുഃഖമെന്നിലുയർത്തീടും സായം കാലമിതേ വിധം കാമുകൻ വേർപെടും മുന്നേ ഞാന നിരൂപിച്ചതില്ലിയേ (൲൨൱൨൰൬)

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.   (௲௨௱௨௰௭ - 1227)
 

പ്രേമനോവാം പ്രസൂനം പ്രഭാതത്തിൽ മൊട്ടിനുള്ളിലാം മദ്ധ്യാഹ്നത്തിൽ വികസിച്ചു സായാഹ്‌നേ പൂർണ്ണപുഷ്പമാം (൲൨൱൨൰൭)

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.   (௲௨௱௨௰௮ - 1228)
 

സന്ധ്യാവിളംബരം ചെയ്യുമജപാലൻറെ പൂങ്കുഴൽ പതിക്കുമഗ്നിനാളംപോൽ വധിക്കും പടപോലെയും (൲൨൱൨൰൮)

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.   (௲௨௱௨௰௯ - 1229)
 

മാനസത്തെ മദിപ്പിക്കും സന്ധ്യ വ്യാപകമാകവേ ദുഃഖത്താൽ ഞാൻ മയങ്ങും പോലൂരാരെല്ലാം മയങ്ങിടും (൲൨൱൨൰൯)

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.   (௲௨௱௩௰ - 1230)
 

മരിക്കാതോർത്തുഴലുന്നൂ പൊരുൾ തേട്ടന്നനാഥനെ സായംകാലമടുക്കുമ്പോളരികിൽ കാണലാം മൃതി (൲൨൱൩൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: மகாநந்தி  |  തല: ஆதி
பல்லவி:
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலை நீ வாழி பொழுது

அநுபல்லவி:
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய் வந்தென்னை வருத்துதே

சரணம்:
வேதனை செய்யும் இந்த மாலைக்குத் தீங்கா செய்தேன்
விரும்பி வரும் காலைக்கு என்னதான் நன்மை செய்தேன்
காதலர் இல்வழி மாலை கொலைக் களத்து
ஏதிலார் போல வரும் என் நெஞ்சில் அலைபாயும்

நிழலும் நீரும் இல்லாத பாலையாய்த் தோணுதே
நெஞ்சில் இரக்கமிலார் செய்கையும் போன்றதே
அழல் போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல் போலும் கொல்லும் படை எனும் குறள் மெய்யானதே




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22