ഏകാന്തത

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.   (௲௱௯௰௧ - 1191)
 

കാതലർ പതിവിൻ മേലേ പ്രേമമുള്ളവർ തന്നെയാം; വിത്തില്ലാത്തപഴം പോലെ പൂർണ്ണമായാസ്വദിക്കലാം (൲൱൯൰൧)

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.   (௲௱௯௰௨ - 1192)
 

കാമുകൻ പകരും സ്നേഹം പ്രേമിക്കും യോക്ഷണക്കയേ ഉയിർവാഴും കുലങ്ങൾക്ക് ചൊരിയും മാരിപോലെയാം (൲൱൯൰൨)

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.   (௲௱௯௰௩ - 1193)
 

ഉണ്മയിൽ സ്നേഹവായ്‌പ്പുള്ള കാമുകൻ വേർപിരിഞ്ഞിടിൽ വീണ്ടും ചേർന്നുയിർവാഴാമെന്നാശിക്കുന്നത് സാന്ത്വനം (൲൱൯൰൩)

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.   (௲௱௯௰௪ - 1194)
 

പ്രേമപാത്രങ്ങളിൽ നിന്നുമനുരാഗം കിട്ടായ്കിലോ ലോകസമ്മതരായാലും ഭാഗ്യം കെട്ടവർ തന്നെയാം (൲൱൯൰൪)

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.   (௲௱௯௰௫ - 1195)
 

നാം കാമിപ്പവരെപ്പോലെ നമ്മേ പ്രേമിച്ചിടായ്കിലോ നന്മകളവരിൽ നിന്നുമൊന്നും തന്നെ ലഭിച്ചിടാ (൲൱൯൰൫)

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.   (௲௱௯௰௬ - 1196)
 

പ്രണയമേകപക്ഷീയമായാൽ ദുരിതഹേതുവാം കാവടിത്തുണ്ടുപോൽ ഭാരം തുല്യമായാൽ സുഖപ്രദം (൲൱൯൰൬)

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.   (௲௱௯௰௭ - 1197)
 

പ്രണയത്തിലൊരാൾ മാത്രം കാമൻറെ ലക്ഷ്യമാകുകിൽ അതിനാലേർപ്പെടും താപകാഠിന്യമറിയില്ലയോ? (൲൱൯൰൭)

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.   (௲௱௯௰௮ - 1198)
 

കാമുകൻറെ സുധാവാക്യം കേൾക്കാതെ വിരഹാഗ്നിയിൽ തപിച്ചുയിർവാഴും യോക്ഷ ധീരമാനിനി തന്നെയാം (൲൱൯൰൮)

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.   (௲௱௯௰௯ - 1199)
 

കാമുകനെന്നിടം സ്നേഹം കാണിക്കില്ലെന്നിരിക്കിലും അവരെപ്പുകഴും വാർത്ത കർണ്ണങ്ങൾക്കിമ്പമേകിടും (൲൱൯൰൯)

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.   (௲௨௱ - 1200)
 

സ്നേഹമില്ലാത്തവർ മുന്നിൽ ദുഃഖവർണ്ണന ചെയ്കയോ? പെരുതാമർണ്ണവം തൂർക്കാൻ ശ്രമിക്കൽ ശ്ലാഘനീയമാം (൲൨൱)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: ஆநந்தபைரவி  |  തല: ஆதி
பல்லவி:
தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர் பெறறாரே
காமத்துக் காழில் கனி

அநுபல்லவி:
நாம் காதல் கொண்டவர் நமக்கெவன் செய்பவோ
தாம் காதல் கொள்ளாக் கடை என்பதும் குறளுரை

சரணம்:
இருவரிடத்தும் இன்றி ஒருவரிடத்தில் மட்டும்
இயக்கிடும் காம வேளும் என் துன்பமறியானோ
ஒரு தலையான் இன்னாது காமம் காவடி போல
இரு தலையானும் இனிதாகும் அதனாலே

அன்பில்லாரிடம் ஏனோ துன்பத்தைச் சொல் கின்றாய்
அதைவிட எளிதாகக் கடலையும் தூர்க்கலாமே
மன்னுயிர்க் காத்தளிக்கும் மழைபோலும் வீழ்வார் அன்பு
வாழிய என் நெஞ்சே இதை நீ அறிவாய் முன்பு




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22