സത്യം

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.   (௨௱௯௰௧ - 291)
 

സത്യഭാഷണമെന്തെന്നാലിതരർക്കണുവോളവും ദ്രോഹകാരണമാവാത്ത നിർദ്ദഷവചനങ്ങളാം (൨൱൯൰൧)

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.   (௨௱௯௰௨ - 292)
 

കുറ്റം ലേശവുമേശാതെ ശുദ്ധനന്മവരുത്തുകിൽ അസത്യവചനം പോലും സത്യം പോലെ ഗണിക്കലാം (൨൱൯൰൨)

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.   (௨௱௯௰௩ - 293)
 

ഒരു കാര്യത്തിലും വ്യാജമുച്ചരിക്കാതിരിക്കണം വ്യാജമോലും മനസ്സാക്ഷിയെന്നും വേദനനൽകിടും (൨൱൯൰൩)

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.   (௨௱௯௰௪ - 294)
 

മനമറിഞ്ഞുപൊയ്ചൊല്ലാതൊരുവൻ നിൽപ്പതാകുകിൽ മാലോകർ തൻ മനസ്സുള്ളിൽ ജീവിക്കുമവനെന്നുമേ (൨൱൯൰൪)

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.   (௨௱௯௰௫ - 295)
 

മനസ്സാക്ഷിക്കിണങ്ങും പോൽ സത്യവാക്കുരിയാടുകിൽ തപസ്സും ദാനവും ചെയ്യും കർമ്മത്തേക്കാൾ വിശിഷ്ടമാം (൨൱൯൰൫)

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.   (௨௱௯௰௬ - 296)
 

സത്യവാനെന്ന സൽകീർത്തിക്കിണവേറില്ല ലോകരിൽ അനേകപുണ്യധർമ്മങ്ങളയത്നം സിദ്ധമായിടും (൨൱൯൰൬)

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.   (௨௱௯௰௭ - 297)
 

പൊളിചൊല്ലാവ്രതത്തിങ്കൽ സ്ഥിരമാനസനാകുകിൽ മറ്റുധാർമ്മികകർമ്മങ്ങളൊഴിച്ചാൽ ദോഷമേശിടാ (൨൱൯൰൭)

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.   (௨௱௯௰௮ - 298)
 

ദേഹശുദ്ധിവരുത്തീടാൻ ജലത്താൽ കഴിയുന്നപോൽ മനോശുദ്ധിവരുത്തീടാം സത്യനിഷ്ഠയിലൂന്നിയാൽ (൨൱൯൰൮)

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.   (௨௱௯௰௯ - 299)
 

എല്ലാദീപങ്ങളും ദീപമല്ല; ശ്രേഷ്ഠജനങ്ങളിൽ ദീപമന്തർപ്രകാശത്തിൻ സത്യവ്രതിമതൊന്നുതാൻ (൨൱൯൰൯)

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.   (௩௱ - 300)
 

ധർമ്മജീവിതമാർഗ്ഗത്തിലേറെക്കർമ്മങ്ങളുള്ളത്തിൽ മഹത്വമേറിടും കർമ്മം സത്യവാങ്ങ് നിഷ്ഠതന്നെയാം (൩൱)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: காமவர்த்தினி  |  തല: ஆதி
பல்லவி:
வாய்மையைக் காப்பதே மாண்புடைமை - நம்
வண்டமிழ்க் குறள் சொல்லும்
இதன் அருமை பெருமை

அநுபல்லவி:
தூய்மையாய் உள்ளத்தைத் துலக்கிடும் வாய்மை
தோன்றும் நல்வாழ்க்கையிலே
சொல்லும் செயலுமாக

சரணம்:
பட்டம் பதவி பொருள் கிட்டும் என்றாலும்
பைம்பொன்னணி இழையார் பக்கம் வந்தாலும்
சுட்டுக்கொல்லும் துப்பாக்கி முன்பு நின்றாலும்
துன்பத்திற்கஞ்சாமலே துணிவும் கனிவும் கொள்ளும்

"பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்றென" முழங்குவோம்
பொய்யாமை யன்னதொர் புகழ்ச்செல்வம் உண்டோ
பொருந்தும் அறங்களெல்லாம் தருவதும் ஈதன்றோ




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22