പിശുക്ക്

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்   (௲௧ - 1001)
 

സമ്പാദിച്ചു ഭുജിക്കാതെ സംരക്ഷിച്ചുമരിപ്പവൻ ധനം കൊണ്ടുപയോഗങ്ങൾ ലഭ്യമാവാത്ത നഷ്ടമാം (൲൧)

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.   (௲௨ - 1002)
 

ധനമായാലെല്ലാമായെന്നുള്ളാൽ കരുതി ലുബ്ധനായ് ജീവിക്കിൽ ശ്രേഷ്ഠമാം വാഴ്വു നഷ്ടപ്പെട്ടവനായിടും (൲൨)

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.   (௲௩ - 1003)
 

ധനമേറുന്ന ലക്ഷ്യത്തിൽ പുകഴിൽ പ്രിയമില്ലാതെ ജീവിപ്പോരിൻ ജഡം പാർത്താൽ ഭൂതലത്തിന്ന് ഭാരമാം (൲൩)

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.   (௲௪ - 1004)
 

അന്യർക്കുതവി ചെയ്യാതെയാരുമിഷ്ടപ്പെടാതവൻ കാലഗതിയടഞ്ഞെന്നാലവനെന്തുള്ളു സ്മാരകം? (൲൪)

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.   (௲௫ - 1005)
 

ഉപഭോഗദാനങ്ങളാലുപയുക്തമായില്ലെങ്കിൽ എന്തുപുണ്യം ചൊരിക്കുന്നു ലുബ്ധൻ നേടിയ കോടികൾ? (൲൫)

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.   (௲௬ - 1006)
 

തന്നത്താനുപഭോഗിക്കില്ലന്യർക്ക് ദാനമേകില്ല; പൊരുളേറുന്നലുബ്ധൻറെ വാഴ്വുസ്വത്തിന്ന് രോഗമാം (൲൬)

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.   (௲௭ - 1007)
 

ദരിദ്രർക്കുതകാതുള്ള ലുബ്ധൻറെ ധനശേഖരം സൗന്ദര്യവതിമംഗല്യമാവാതെ വൃദ്ധയായ പോൽ (൲൭)

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.   (௲௮ - 1008)
 

ചരേയുള്ള ദരിദ്രർക്കും നന്മ ചെയ്യാത്ത ലോഭിയിൻ ധനമൂരിൻറെ മദ്ധ്യത്തിലെട്ടി വൃക്ഷം പഴുത്തപോൽ (൲൮)

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.   (௲௯ - 1009)
 

തുണയന്യർക്ക് നൽകാതെ ദാനധർമ്മം നടത്താതെ ഒരുക്കൂട്ടിയ സമ്പാദ്യമന്യന്മാർ കൈക്കലാക്കിടും (൲൯)

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.   (௲௰ - 1010)
 

പുകഴേന്തുന്ന സമ്പന്നൻ നേരിടും കാലവൈകൃതം ലോകരക്ഷകപർജന്യക്ഷാമത്തിന്നു സമാനമാം (൲൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: அட்டாணா  |  തല: ஆதி
பல்லவி:
நன்றி யில்லாத செல்வம் நாய் பெற்ற தெங்கம் பழம்
நயன் காணுமோ ஒரு
பயன் காணுமோ அறிவீர்

அநுபல்லவி:
குன்றுபோல் செல்வப் பொருள் குவித்து வைத்திருந்தாலும்
கொண்டவர் நுகரா விடில்
கண்ட பயன் ஏது சொல்வீர்

சரணம்:
எச்சமென்றே தேனும் இருக்குமோ சொல்வதற்கு
ஈதல் இயல்பிலாதான் பெற்ற வாழ்வும் எதற்கு
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம் பழுத்த தென்னும் துச்சமாக யாரும் எண்ணும்

வாட்டத்தைப் போக்காதவர் வறியோர் பசியாற்றாதவர்
வடிவழகின் குமரி மணமின்றி மூத்தாற் போலாம்
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப்பொறை என்றே குறளும் சொல்லும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22