വാചാലത

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.   (௬௱௪௰௧ - 641)
 

വാഗ്സാമർത്ഥ്യഗുണം പാർത്താൽ ഏറെ ശ്രേഷ്ഠതമം ഗുണം അതിനു കിടയാവില്ല മറ്റു മേന്മകളൊന്നുമേ (൬൱൪൰൧)

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.   (௬௱௪௰௨ - 642)
 

നന്മയും തിന്മയും ചൊല്ലാൽ സംഭവിക്കുക നിശ്ചയം ഏവനും ശ്രദ്ധവെക്കേണം സംസാരിക്കുന്ന വേളയിൽ (൬൱൪൰൨)

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.   (௬௱௪௰௩ - 643)
 

യോജിച്ചവർക്കുറപ്പായും വിമതർക്കു രസിപ്പായും തോന്നുമാറുരിയാടുന്ന രീതിയാണ് സുഭാഷണം (൬൱൪൰൩)

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.   (௬௱௪௰௪ - 644)
 

കേൾപ്പോരിൻ ത്രാണിയേ നോക്കി സംസാരം രൂപമാക്കണം വാര് നിയന്ത്രിതനെന്തിന്നാണന്യധർമ്മധനാദികൾ (൬൱൪൰൪)

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.   (௬௱௪௰௫ - 645)
 

ഉദ്ദേശിക്കുന്ന കാര്യത്തെ വെല്ലാൻ സാദ്ധ്യതയില്ലെന്ന ദൃഢബോദ്ധ്യതയുണ്ടാകും വണ്ണം വാക്കുരിയാടണം (൬൱൪൰൫)

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.   (௬௱௪௰௬ - 646)
 

കേൾക്കുന്നോർക്കു രുചിക്കുംമട്ടുരത്തു, മവർ ചൊൽവതും സശ്രദ്ധം കേട്ടറിഞ്ഞീടൽ യോഗ്യമാം നയമായിടും (൬൱൪൰൬)

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.   (௬௱௪௰௭ - 647)
 

ശക്തമാം ഭാഷണം, ധീരഭാവം, സ്മരണ ശക്തിയും ചേർന്ന വാശിയെവെല്ലാനായാരാലും കഴിയാത്തതാം (൬൱൪൰൭)

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.   (௬௱௪௰௮ - 648)
 

കാര്യങ്ങൾ ശരിയാം വണ്ണം നിരത്തി രുചിതോന്നുമാർ ഭാഷണം ചെയ്തിടിൽ ലോകമവർ ചൊല്ലിൽ വഴങ്ങിടും (൬൱൪൰൮)

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.   (௬௱௪௰௯ - 649)
 

കുറ്റമറ്റവിധം സത്യം ബോദ്ധ്യമാക്കി വചിക്കുവാൻ പ്രാപ്തരല്ലാത്തവർ വീണായ് മുഴുകും ഭാഷണങ്ങളിൽ (൬൱൪൰൯)

இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.   (௬௱௫௰ - 650)
 

ഭാഷണത്രാണിയില്ലാത്ത പണ്ഢിതശ്രേഷ്ഠരൊക്കെയും സുഗന്ധധാരയില്ലാതെ വിലസീടുന്ന പൂക്കളാം (൬൱൫൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சண்முகப்பிரியா  |  തല: ஆதி
பல்லவி:
சொல்வன்மை யளித்திடும் நா நலமே
சொல்லும் நலத்திற் கெல்லாம்
இது முதல் - வருமே

அநுபல்லவி:
வில் வேல் வாளாண்மை வீரரையும் கவரும்
சொல்வன்மை யாளர் தொழில்
சூழ்ந்தே கேட்கும் உலகம்

சரணம்:
ஆக்கமும் கேடும் அவரவர் சொல்லால் வரும்
அதனால் சோர்வு படாமல் சொல்லினைக் காத்திடும்
வாக்கின் தெளிவு பெற்றால் வாழ்வே மிக இனிதாம்
வழங்கும் சொல் வல்லவனை வெல்லல் யார்க்கும் அரிதாம்

"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்" லிதே பாராளும்
"வேட்பத்தாம் சொல்லிப் பிறர் சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்" எனும் குறள் பாடல்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22