അഭിമാനം

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.   (௯௱௬௰௧ - 961)
 

ശ്രേഷ്ഠമാം കാര്യമായാലും അപരിഹാര്യമായാലും കുലമേന്മക്ക് ചേരാത്ത കർമ്മങ്ങളൊഴിവാക്കണം (൯൱൬൰൧)

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.   (௯௱௬௰௨ - 962)
 

കീർത്തിയോടഭിമാനങ്ങൾ നേടും വഴിയിലാകിലും കുലത്തിന്നിഴിവേകുന്ന കാര്യം പരിത്യജിക്കണം (൯൱൬൰൨)

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.   (௯௱௬௰௩ - 963)
 

സമ്പൽ സമൃദ്ധിയുള്ളപ്പോൾ വിനയാന്വിതനാവണം ക്ഷാമകാലം ഭവിച്ചെന്നാൽ മാന്യത നിലനിർത്തണം (൯൱൬൰൩)

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.   (௯௱௬௰௪ - 964)
 

മാന്യരായുള്ളവർ സ്ഥാനം വിട്ടുതാഴെപ്പതിക്കുകിൽ തലയിൽ നിന്നുതിർന്നുള്ള രോമം പോൽ കരുതപ്പെടും (൯൱൬൰൪)

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.   (௯௱௬௰௫ - 965)
 

പർവ്വതം പോലുയരത്തിൽ മഹത്വമുണ്ടെന്നാകിലും കുന്നിയോളം പിഴച്ചെന്നാൽ പതനം സംഭവിച്ചിടും (൯൱൬൰൫)

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.   (௯௱௬௰௬ - 966)
 

മതിക്കാത്തവർ പിമ്പേ പോയാശ്രയിച്ചാൽ പുകഴ് വരാ; പരത്തിൻ പുണ്യവും ലഭ്യമല്ലാ, ജീവിപ്പതെന്തിനായ്? (൯൱൬൰൬)

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.   (௯௱௬௰௭ - 967)
 

പെരും ഭാവനയുള്ളോരെയാശ്രയിക്കാൻ മടിക്കയാൽ മാനിനായ് സ്വതന്ത്രനായന്തരിക്കുന്നതുത്തമം (൯൱൬൰൭)

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.   (௯௱௬௰௮ - 968)
 

മാനഹാനി സഹിച്ചും കൊണ്ടുടലിൻ രക്ഷചെയ്യുകിൽ ഫലമറ്റ ശരീരത്താൽ മൃത്യു രക്ഷ ലഭിക്കുമോ? (൯൱൬൰൮)

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.   (௯௱௬௰௯ - 969)
 

രോമം പോയാല മരിക്കുന്ന ഗൗരിമാൻ പോലെയുള്ളവർ മാനഹാനി ഭവിക്കുമ്പോൾ മരണം പുൽകിടുന്നതാം (൯൱൬൰൯)

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.   (௯௱௭௰ - 970)
 

അഭിമാന ക്ഷയത്തിങ്കൽ മരണം സ്വീകരിപ്പവർ കാണിക്കും പുരുഷത്വത്തെ ലോകമെന്നും പുകഴ്ത്തിടും (൯൱൭൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: அம்சத்வனி  |  തല: ரூபகம்
பல்லவி:
மான வாழ்வு வாழ வேண்டுமே - தன்
மான வாழ்வு வாழ வேண்டுமே

அநுபல்லவி:
ஆன குடியின் பெருமை தோன்ற
அஞ்சாமையிற் சிங்கம் போன்ற
ஆண்மை கொண்டு மேன்மை கண்டு
அல்லல் வரினும் எதிர்த்து நின்று

சரணம்:
ஒட்டார் பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்றென்னும் குறள் நெறியே
சுட்டாலும் வெண்மை தரும் சங்கெனும் நல்லினவழியே
சுருக்கத்தினில் உயர்வு வேண்டும் பெருக்கத்தினில் பணிவு வேண்டும்

தன்னிலையிற் பிரியாமல் தகைமை என்றும் குறையாமல்
தான் பசியால் வருந்திடினும் தன்மானம் அழியாமல்
மன்னுகின்ற புகழ் விளக்கம் மாசு சிறிதும் படியாமல்
மயிர் நீப்பினும் உயிர் நீத்திடும் மானமிக்க கவரி மான்போல்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22