അനഭ്യാസം

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.   (௪௱௧ - 401)
 

ഗ്രന്ഥ മോതാത്തവൻ വിജ്ഞസംഘത്തോടരിയാടിയാൽ പകിടവേദി കേറാതെ കട്ടയുരുട്ടും പോലെയാം (൪൱൧)

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.   (௪௱௨ - 402)
 

വിജ്ഞർ കൂടുന്ന യോഗത്തിലജ്ഞനോതാൻ കൊതിക്കുകിൽ സ്തനമില്ലാത്തവൾ സ്ത്രീത്വം ഭാവിക്കുന്നത് പോലെയാം (൪൱൨)

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.   (௪௱௩ - 403)
 

പണ്ഡിതന്മാരുടെ മുമ്പിൽ മൗനം ദീക്ഷിച്ചിരിക്കുകിൽ അജ്ഞന്നമളിപറ്റാതെ മാന്യനായ് വിലസീടലാം (൪൱൩)

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.   (௪௱௪ - 404)
 

വിദ്യയില്ലാത്തവൻ വാക്യം യോഗ്യമാണെന്നിരിക്കിലും വിജ്ഞരായവരാവാക്യം സ്വീകരിക്കാൻ മറുത്തിടും (൪൱൪)

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.   (௪௱௫ - 405)
 

അജ്ഞനായുള്ളവൻ ഗർവ്വാൽ വിജ്ഞഭാവം നടിക്കുകിൽ വിജ്ഞരോടരിയാടുമ്പോൾ ഭാവം താനേ പൊലിഞ്ഞിടും (൪൱൫)

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.   (௪௱௬ - 406)
 

വിദ്യയില്ലാത്തവൻ പാരിൽ ജീവിക്കുന്നവനെങ്കിലും വിളവൊന്നും ലഭിക്കാത്ത തരിശുഭൂമിയാണവൻ (൪൱൬)

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.   (௪௱௭ - 407)
 

ലേശം വിജ്ഞാനമില്ലാതെ വേഷം കെട്ടിനടപ്പവൻ ചായം തേച്ചു മിനുങ്ങുന്ന മണ്ണാൽ നിർമ്മിതപാവയാം (൪൱൭)

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.   (௪௱௮ - 408)
 

വിജ്ഞാനതൃഷ്ണയില്ലാതെ സമ്പത്താർജ്ജിച്ച പാമരൻ ദീനനാം വിജ്ഞനേക്കാളും ലോകത്തിന്നു വിനാശമാം (൪൱൮)

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.   (௪௱௯ - 409)
 

കീഴ്ജാതിയിൽ പിറന്നാലും വിദ്യാസമ്പന്നനായവൻ മേൽജാതിയിൽ പിറന്നോനാമജ്ഞനേക്കാൾ വിശിഷ്ടനാം (൪൱൯)

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.   (௪௱௰ - 410)
 

ഗ്രന്ഥപാരായണത്താലേ വിദ്യനേടിയെടുത്തവൻ മാടും മനിതനും പോലേയജ്ഞർക്കുപരിയായിടും (൪൱൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: தேவமனோகரி  |  തല: ரூபகம்
பல்லவி:
மண் பொம்மை இதனைப் பாரம்மா - பெயர்
வள்ளுவர்தான் கூறினாரம்மா

அநுபல்லவி:
மண் பொம்மை இதுவும் ஒரு
மனிதனின் பொம்மை
மதி பெறவே கடையில் வைத்தக்
கல்லாமைப் பொம்மை

சரணம்:
விலங்கொடு மக்கள் அனையர் என்று விளக்கமும் கூறும்
விளையாத களர் நிலமாய் விழிகளை மூடும்
அலங்காரம் செய்திட்டாலும் அரங்கின்றி ஆடும்
அறிவுடையார் வரவு கண்டால் அப்பாலே ஓடும்

கல்லாதவன் ஒட்பம் சொல்லிக் கழிய நல்ல தாயினும்
கொள்ளார் அறிவுள்ளார் அது எது கொடுத்த போதிலும்
சொல்லாமல் இருக்கப் பெற்றால் கற்றவர் மின்னே
கல்லாரும் நனி நல்லர் கருத்துரை என்னே!




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22