ആതിഥ്യം

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.   (௮௰௧ - 81)
 

അതിഥീ സേവനം ചെയ്‌വാൻ ലക്ഷ്യമുള്ളിലിരിക്കയാൽ ഗൃഹസ്ഥൻ തൻ പ്രയത്നത്താൽ ധനമാർജ്ജിപ്പതൊക്കെയും (൮൰൧)

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.   (௮௰௨ - 82)
 

അതിഥി വിട്ടിലുള്ളപ്പോൾ തനിയേ താൻ ഭുജിച്ചിടൽ അമൃത് തന്നെയായാലുമൊട്ടുമുചിതമല്ല കേൾ (൮൰൨)

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.   (௮௰௩ - 83)
 

അതിഥികൾക്കെല്ലായ്പ്പോഴുമാതി ഥ്യം നൽകിടുന്നവൻ എവ്വിധദുഃഖതാപത്താലൊട്ടും കെട്ടുമുടിഞ്ഞിടാ (൮൰൩)

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.   (௮௰௪ - 84)
 

അതിഥിയെ സ്നേഹത്തോടെ സ്വീകരിച്ചാദരിച്ചിടും ഭവനത്തിലെല്ലായ്പ്പോഴുമൈശ്വര്യം വിളയാടിടും (൮൰൪)

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.   (௮௰௫ - 85)
 

അതിഥി സൽക്കാരം ചെയ്തു ശേഷിപ്പതു ഭുജിപ്പവൻ സ്വന്തം കൃഷിയിടത്തിങ്കൽ വിത്തുപാകേണ്ടതില്ല പോൽ (൮൰൫)

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.   (௮௰௬ - 86)
 

വന്നവർക്കന്നമേകി, പിൻ വരുവോരെ പ്രതീക്ഷിക്കും ഗൃഹസ്ഥൻ വാനലോകത്തിൽ ദേവർക്കതിഥിയായിടും (൮൰൬)

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.   (௮௰௭ - 87)
 

വിരുന്നൂട്ടി സ്വയം ധർമ്മമാചരിക്കും ഗൃഹസ്ഥൻറെ പുണ്യമായതിഥിക്കേറ്റ സംതൃപ്തിക്കനുപാതമാം (൮൰൭)

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.   (௮௰௮ - 88)
 

ആതിതേയത്വമേൽക്കാതെ ലാഭത്തോടെ കഴിപ്പവൻ എല്ലാം നശിച്ചുപോയല്ലോയെന്നൊരിക്കൽ തപിച്ചിടും (൮൰൮)

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.   (௮௰௯ - 89)
 

അതിഥിസൽക്കാരം ചെയ്‌വാൻ മടികാട്ടും ധനാധിപൻ ഐശ്വര്യത്തോടെ ദാരിദ്ര്യം പേറും ഭോഷത്വമാർന്നവൻ (൮൰൯)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.   (௯௰ - 90)
 

മുഖത്തണച്ചു സൗഗന്ധമേറ്റാൽ വാടുന്നു പുഷ്പകം ആതിതേയമുഖം കണ്ടാൽ വാടിപ്പോകും വിരുന്നുകാർ (൯൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: வசந்தா  |  തല: ஆதி
பல்லவி:
அன்புடன் தேடிவந்த அரிய விருந்தோம்பும்
பண்பிதே தமிழ்ப் பண்பாம்
பாங்கியே நீ உணர்வாய்

அநுபல்லவி:
வன்புகொள்ளாவிதமே வாழ்க்கைத் துணைநலம்சேர்
மக்களன்புடைமையில்
மருவி வரும் செல்வமாய்

சரணம்:
இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
இனிதுற வேளாண்மை செய்தற் பொருட்டே; என்னும்
விருந்து புறத்திருக்கத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் உண்ணாத பெருந்தன்மையே பெறுவோம்

வந்த விருந்தினர்கள் சிந்தை மகிழும் வண்ணம்
மலர்ந்த முகம் இன்சொல்லால் வருகை மிகவும் ஏற்று
சொந்தம் மிகப் பாராட்டி சூழவிருந்தே உண்ணைத்
தோன்றும் குறள் இன்பத்தைத் தோகை நீ காண்பாயடி




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22