മോഷണം

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.   (௨௱௮௰௧ - 281)
 

പഴികേൾക്കാതെ ജിവിക്കാനാശയുള്ളിലിരിപ്പവൻ മോഷണത്വരകൂടാതെ മനം സ്വാധീനമാക്കണം (൨൱൮൰൧)

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.   (௨௱௮௰௨ - 282)
 

പാപകർമ്മങ്ങൾ ചെയ്യാനായുദ്ദേശിപ്പത് പാപമാം മോഷണം ചെയ്യുവാനുള്ളിലാശതോന്നാതിരിക്കണം (൨൱൮൰൨)

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.   (௨௱௮௰௩ - 283)
 

കവർച്ച ചെയ്ത സമ്പാദ്യം വളരും പോലെതോന്നിടും കാലം ചെറ്റുകഴിഞ്ഞാലെല്ലാം നാശമടഞ്ഞിടും (൨൱൮൰൩)

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.   (௨௱௮௰௪ - 284)
 

വഞ്ചിച്ചന്യരുടെ ദ്രവ്യം ചേർക്കുമ്പോളിമ്പമേറെയാം പ്രയോജനപ്പെടുത്തുമ്പോൾ ദുഃഖത്തിന്നത് ഹേതുവാം (൨൱൮൰൪)

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.   (௨௱௮௰௫ - 285)
 

കവർച്ചക്ക് തരം പാർത്തു കാത്തിരിക്കുന്ന കള്ളരിൽ കാരുണ്യത്തിൻ മനോഭാവമുണ്ടാകില്ലൊരു കാലവും (൨൱൮൰൫)

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.   (௨௱௮௰௬ - 286)
 

മോഷണം ചെയ്തുയിർവാഴാനീടുപെട്ട ജനങ്ങളിൽ ജീവികൾക്കിടയിൽ കാണും കൃപാബോധമുദിച്ചിടാ (൨൱൮൰൬)

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.   (௨௱௮௰௭ - 287)
 

ജിവരാശിമഹത്വങ്ങൾ യഥാതഥമറിഞ്ഞവർ മോഷണം പോലിരുൾ തിങ്ങുമാശയങ്ങൾക്ക് കീഴ്പ്പെടാ (൨൱൮൰൭)

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.   (௨௱௮௰௮ - 288)
 

ജീവമാഹാത്മ്യമാരാഞ്ഞോർക്കുള്ളിൽ ധർമ്മവിഭാവനം; മോഷണത്തിലകപ്പെട്ടോർക്കുള്ളിലുള്ളത് വഞ്ചന (൨൱൮൰൮)

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.   (௨௱௮௰௯ - 289)
 

മോഷണത്തൊഴിലല്ലാതെ മറ്റൊന്നുമറിയാത്തവർ നീറും നീചവിചാരത്താൽ കെട്ടടങ്ങി മുടിഞ്ഞിടും (൨൱൮൰൯)

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.   (௨௱௯௰ - 290)
 

മോഷ്ടാക്കൾക്കുലകിൽ നീണാൾ ജീവിതം സാദ്ധ്യമായിടാ; തദ്ദോഷരഹിതർ ദേവലോകത്തും നീണ്ടുവാഴുവോർ (൨൱൯൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: பேகடா  |  തല: ஆதி
பல்லவி:
கூடா ஒழுக்கத்துடன் கூடும் களவு தன்னைக்
கூடவும் கூடாதே நண்பா

அநுபல்லவி:
கேடாகும் களவின் கண் கிளைத்திடும் காதலால்
கிட்டும் பயன் நுகர்ந்தால்
ஓட்டும் நம்மைத் துன்பமே

சரணம்:
"களவினா லாகிய ஆக்கம் அளவிறந்து
வளர்வது போலக்கெடும்" என்னும் உண்மை அறிந்து
அளவின்கண் நின்றொழுகும் ஆற்றல் மிகப் பெறுவாய்
அன்பருள் சார்ந்து நின்றே துன்பமெல்லாம் தவிர்வாய்

பஞ்சப் பிணிகள்பல பயமுறுத்த வந்தாலும்
பார்ததுன்னைத் தண்டிப்பவர் யாருமில்லை என்றாலும்
வஞ்சித்து வாழும் எண்ணம் நெஞ்சத்திலும் கொள்ளாதே
வள்ளுவர் சொல்லும் நல்லவழி இது தவறாதே




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22