അടക്കം

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.   (௱௨௰௧ - 121)
 

അടക്കമുള്ളവർ ദേവ ലോകത്തിൽ ചെന്നു ചേർന്നിടും; അടക്കമില്ലാത്തോരന്ധകാരത്തിലാപതിച്ചിടും (൱൨൰൧)

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.   (௱௨௰௨ - 122)
 

അടക്കം നിധിപോൽ കാത്തു രക്ഷിക്കേണ്ടതുതന്നെയാം; അതിനേക്കാൾ വിലപ്പെട്ട ഗുണം വേറില്ലമർത്ത്യരിൽ (൱൨൰൨)

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.   (௱௨௰௩ - 123)
 

അറിവുള്ളതിനോടൊപ്പമടക്കവുമൊരുത്തനിൽ സ്ഥായിയായ് കാണ്കിലോ ലോകരെല്ലാം വാഴ്ത്തിപ്പുകഴ്ത്തിടും (൱൨൰൩)

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.   (௱௨௰௪ - 124)
 

സ്വന്തം നിലയറിഞ്ഞും കൊണ്ടടങ്ങിക്കഴിയുന്നവൻ ആയുസ്സിലടയും മേന്മ മലയേക്കാളുയർന്നതാം (൱൨൰൪)

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.   (௱௨௰௫ - 125)
 

വിനയത്തോടടക്കവുമെല്ലാർക്കും സൽഗുണങ്ങളാം; ധന്യരിലവയുണ്ടെങ്കിലേറ്റവും ധന്യരാണവർ (൱൨൰൫)

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து.   (௱௨௰௬ - 126)
 

പഞ്ചേന്ദ്രിയങ്ങൾ കുർമ്മം പോലടക്കാൻ പ്രാപ്തനായവൻ ഏഴുജന്മങ്ങളിൽ സ്വന്തം ജിവിതം രക്ഷനെടിടും (൱൨൰൬)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.   (௱௨௰௭ - 127)
 

എന്തടക്കാൻ മറന്നാലും നാവടക്കാൻ മറക്കൊലാ; മറന്നാൽ പിഴവാക്കാലേ ദുഃഖത്തിനിടയായിടും (൱൨൰൭)

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.   (௱௨௰௮ - 128)
 

നീചവാക്യമുരച്ചും കൊണ്ടന്യന്ന് നോവുനൽകുകിൽ ധർമ്മകർമ്മങ്ങളാൽ കിട്ടും പുണ്യമെല്ലാം നശിച്ചിടും (൱൨൰൮)

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.   (௱௨௰௯ - 129)
 

കാലക്രമത്തിലാറുന്നു തീയിനാലേർപ്പെടും വ്രണം വായിനാൽ വ്രണമുണ്ടായാലൊരുനാളുമുണങ്ങിടാ (൱൨൰൯)

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.   (௱௩௰ - 130)
 

കോപമുള്ളിൽ കനിയാതെയടങ്ങി വിദ്യ നേടുകിൽ അവനിൽ വന്നുചേർന്നീടുമെല്ലാധർമ്മ ഗുണങ്ങളും (൱൩൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: தோடி  |  തല: ரூபகம்
பல்லவி:
நல்லடக்கம் நாளும் வேண்டுமே
நாடும் செல்வன் நீயென்றாலும்

அநுபல்லவி:
கல்வி அறிவு மிகுந்திட்டாலும்
கையில் பொருள்கள் குவிந்திட்டாலும்
செல்வத்தின் மேல் செல்வமாகச்
சிறக்கும் பண்பை மறக்கலாமா

சரணம்:
"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்டவடு" என்று நம் குறள்
நேயமுடன் சொல்லும் நேர்மை வழியிர்செல்
நிலையில் திரியாத மலையென்னும் மான்புகொள்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22