ദുര്‍ഭരണം

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.   (௫௱௫௰௧ - 551)
 

പ്രജകളെ ദ്രോഹിക്കുന്ന നീതിയില്ലാത്തമന്നവൻ കൊലചെയ്തു നടക്കുന്ന ക്രൂരനേക്കാൾ മൃഗീയനാം (൫൱൫൰൧)

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.   (௫௱௫௰௨ - 552)
 

ബലമായ്‌ പ്രജയിൽ നിന്നും ധനം വാങ്ങുന്ന മന്നവൻ സായുധം മാർഗ്ഗമദ്ധ്യത്തിൽ കൊള്ള ചെയ്യുന്ന കള്ളനാം (൫൱൫൰൨)

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.   (௫௱௫௰௩ - 553)
 

ദിനംതോറുമരങ്ങേറും നാട്ടിലേ നന്മതിന്മകൾ ആരാഞ്ഞു വാഴ്ച ചെയ്യാത്ത മന്നവൻ കെട്ടുപോയിടും (൫൱൫൰൩)

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.   (௫௱௫௰௪ - 554)
 

നീതിന്യായങ്ങളില്ലാതെ ക്രൂരമായ് ഭരണം നീക്കും മന്നവൻ പൊരുളും, കൂടെ രാജ്യവും നഷ്ടമായിടും (൫൱൫൰൪)

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.   (௫௱௫௰௫ - 555)
 

ദുഷ്ടമാം ഭരണത്താലേ തപിക്കും ജനബാഷ്പത്താൽ രാജശേഖരമാം സമ്പത്തെല്ലാം കെട്ടു നശിച്ചിടും (൫൱൫൰൫)

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.   (௫௱௫௰௬ - 556)
 

മന്നവൻ ശ്രുതി നേടുന്നു സ്വന്തം സൽഭരണത്തിനാൽ ഭരണം കെട്ടുപോയെന്നാൽ രാജൻ പേർ നിലനിന്നിടാ (൫൱൫൰൬)

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.   (௫௱௫௰௭ - 557)
 

മാരിയില്ലാത്ത ഭൂഭാഗം വരളുന്നത് പോലവേ ദയയില്ലാത്ത രാജൻറെ പ്രജകൾ താപമാർന്നിടും (൫൱൫൰൭)

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.   (௫௱௫௰௮ - 558)
 

നീതിയും മുറയും കെട്ട മന്നവൻ വാണിടുന്ന നാൾ ദരിദ്രരാം ജനത്തേക്കാൾ കഷ്ടമാം ധന്യജീവിതം (൫൱൫൰൮)

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.   (௫௱௫௰௯ - 559)
 

രാജൻ തൻ ഭരണത്തിങ്കൽ നീതിയില്ലാതെയാവുകിൽ കാലാകാലങ്ങളിൽ മേഘം മഴനൽകാതെ പോയിടും (൫൱൫൰൯)

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.   (௫௱௬௰ - 560)
 

നാടുകാക്കുന്ന മന്നൻറെ കാവൽ ജോലി പിഴക്കുകിൽ പശുക്കൾ പാൽ ചുരത്തൂല വേദമോർക്കില്ല ഭക്തർകൾ (൫൱൬൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சுருட்டி  |  തല: ஆதி
பல்லவி:
கொடுங்கோன்மை வேண்டாம் ஐயா - என்றும்
குடிகளைத் தாங்கும் முறை
கற்றதே இல்லையா

அநுபல்லவி:
கொடுங் கோன்மை செங் கோன்மையின்
எதிராகும் அல்லவோ
கடும்புலி வாழும் காட்டுப்
புதர் என்பதும் சொல்லவோ

சரணம்:
வேலொடு நின்றன் இடு வென்றது போலும்
கோலொடு நின்றான் கொடும் இரவதனாலும்
பாலொடு மழையின்றிப் பண்ணைகள் தீயும்
நூலொடு தொழில் எல்லாம் நொந்துயிர் மாயும்

அல்லற் பட்டாற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படையாய் வரும் திரண்டே
அல்லவை நீக்கி மக்களாட்சியைக் காண்பீர் இன்றே
அறிவுறும் திருக்குறள் அன்பு வழியில் நின்றே




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22