.അവയവങ്ങള്‍

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.   (௲௨௱௩௰௧ - 1231)
 

ദൂരസ്ഥൻ നാഥനെ ചിന്തിച്ചെപ്പോഴും കരയുന്നതാൽ ഒളിമങ്ങിയ കൺരണ്ടും മലർ മുന്നിൽ ലജ്ജിക്കയാം (൲൨൱൩൰൧)

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.   (௲௨௱௩௰௨ - 1232)
 

അശ്രുവാർത്തു നിറം മാറിയൊളിയില്ലാത്ത കണ്ണുകൾ കാമുകൻ നന്മ ചെയ്തില്ലെന്നന്യരെയറിവിക്കയാം (൲൨൱൩൰൨)

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.   (௲௨௱௩௰௩ - 1233)
 

കാമുകൻ ചേർന്നിരിക്കുമ്പോൾ തുടിച്ചിരുന്ന തോളുകൾ വിരഹം വ്യക്തമാക്കിക്കൊണ്ടേറെയങ്ങുമെലിഞ്ഞുപോയ്‌ (൲൨൱൩൰൩)

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.   (௲௨௱௩௰௪ - 1234)
 

നാഥൻ തന്നുടെ വേർപാടാലഴ കിഴന്ത തോളുകൾ മാംസളത്വമൊഴിഞ്ഞപ്പോൾ വക്രഭാവമിയന്നതായ് (൲൨൱൩൰൪)

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.   (௲௨௱௩௰௫ - 1235)
 

ഓടും വളകളും തോളും സൗന്ദര്യം പ്രഭയറ്റതും നാഥൻറെ ക്രൂരഭാവങ്ങൾ വ്യക്തമാക്കുന്നു ലോകരിൽ (൲൨൱൩൰൫)

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.   (௲௨௱௩௰௬ - 1236)
 

മെലിഞ്ഞ തോൾകളും കയ്മലോടും വളകളും കണ്ടു ജനം നാഥനെ നിന്ദിക്കെ വേദനിക്കുന്നിതെന്മനം (൲൨൱൩൰൬)

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.   (௲௨௱௩௰௭ - 1237)
 

സ്‌കന്ധദേശം മെലിഞ്ഞേറെ ഞെരുങ്ങീടുന്ന ചെയ്തികൾ ദുഷ്ടകാമുകനോടോ താൻ ദയകാട്ടുക നെഞ്ചമേ (൲൨൱൩൰൭)

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.   (௲௨௱௩௰௮ - 1238)
 

ഹസ്തങ്ങൾ തഴുകും നേരമൽപ്പമൊന്നയവാകുകിൽ വളയാൾ മങ്കയിൻ നെറ്റി വർണ്ണഭേദം ഭവിച്ചിടും (൲൨൱൩൰൮)

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.   (௲௨௱௩௰௯ - 1239)
 

പരിരംഭണമദ്ധ്യത്തിൽ കുളിർകാറ്റു കടക്കുകിൽ പെരുമാരിയെഴും കൺകൾ നിറം മാറിയളിഞ്ഞിടും (൲൨൱൩൰൯)

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.   (௲௨௱௪௰ - 1240)
 

ഒളിയും നെറ്റിയിൽമേവും വൈവർണ്ണം ദൃശ്യമാകയാൽ കാമുകീകൺകളിൻ വർണ്ണഭേദം ദുഃഖമിയന്നിടും (൲൨൱൪൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: செஞ்சுருட்டி  |  തല: ஆதி
பல்லவி:
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண் - பாங்கி
நறுமலர் நாணின கண்

அநுபல்லவி:
அருமை மணாளரின் பிரிவை ஆற்றாமலே
அந்தோ உறுப்பு நலன்
அழிதலுக் கென்ன செய்வேன்

சரணம்:
கோரிக்கை நிறைவேறிக் கூடிக் களித்திருந்தோம்
குறையும் பொருளை வேண்டி நிறைபொருள் எனை மறந்தார்
வாரித் தழுவிய நாள் பூரித்த தோளிரண்டும்
வாடி மெலிந்ததுவே வளையும் கழன்றதுவே

உண்ணும் உணவும் வேண்டா வெறுப்பாகக் கசந்தது
ஊரிற் பறை அறைய உண்கண்ணும் பசந்தது
எண்ணும் நெஞ்சே நீ அந்தக் கொடியவர் முன் செல்வாயா?
என்தோளின் பூசல் சொல்லிப் பெருமையும் கொள்வாயா?




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22