അദ്ധ്വാനം

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.   (௬௱௰௧ - 611)
 

മഹത്വമാം സംരംഭമെന്നുറച്ചു വേല ചെയ്യണം അദ്ധ്വാനമളവിൻ തോതിൽ മഹത്വമത് നൽകിടും (൬൱൰൧)

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.   (௬௱௰௨ - 612)
 

തൊഴിലിൽ താഴ്മ കണ്ടോരെ ലോകവും കയ്യൊഴിച്ചിടും ചെയ്യുന്ന തൊഴിലിൽ യത്നം ചെലുത്താൻ മടികാട്ടൊലാ (൬൱൰൨)

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.   (௬௱௰௩ - 613)
 

പ്രയത്നിക്കുകയെന്നുള്ള ശ്രേഷ്ഠമാം ശീലമുള്ളവർ അന്യർക്ക് സേവനം ചെയ്യും തോഷമനുഭവിച്ചിടും (൬൱൰൩)

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.   (௬௱௰௪ - 614)
 

അദ്ധ്വാനശീലമില്ലാത്തോൻ പരോപകാരിയായിടാ ഭീരു തന്നുടെ കയ്യാലേ വാളേന്തിപ്പടവെട്ടുമോ? (൬൱൰൪)

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.   (௬௱௰௫ - 615)
 

ആത്മസൗഖ്യം ഗണിക്കാതെ യത്നത്തിൽ മുഴുകുന്നവൻ സ്വജനദുഃഖങ്ങൾ നീക്കി രക്ഷിക്കും സ്തൂപമായിടും (൬൱൰൫)

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.   (௬௱௰௬ - 616)
 

പ്രയത്നശാലിയായെന്നാലൈശ്വര്യം പെരുതായിടും യത്നമില്ലാത്തവൻ ചുറ്റും ദാരിദ്ര്യം സ്ഥിരവാഴ്ചയാം (൬൱൰൬)

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.   (௬௱௰௭ - 617)
 

ഉദാസീനൻറെ മടിയിൽ മൂതേവിമരുവീടവേ ഭാഗ്യലക്ഷ്മി രമിക്കുന്നുയത്നശീലൻ പുരോഭുവി (൬൱൰൭)

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.   (௬௱௰௮ - 618)
 

നന്മയുൽപ്പാദനം ചെയ്യാനാവാഞ്ഞാൽ വീഴ്ചയായിടാ പഠിച്ചദ്ധ്വാനവും ചെയ്യാൻ മടിച്ചാൽ വീഴ്ച തന്നെയാം (൬൱൰൮)

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.   (௬௱௰௯ - 619)
 

വിധിയാൽ ലക്ഷ്യമാം കാര്യം നേടാനായിക്കെങ്കിലും ദേഹാദ്ധ്വാനഫലത്താലേ മേന്മവർദ്ധിച്ചിടും ദൃഢം (൬൱൰൯)

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.   (௬௱௨௰ - 620)
 

പരിശ്രമശ്രാന്തമായ് നിർവഹിക്കുകയെങ്കിലോ വിധിയിൻ തീർപ്പുതന്നേയും ഗതിമാറ്റി മറിച്ചിടാം (൬൱൨൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: அம்சாநந்தி  |  തല: ஆதி
பல்லவி:
ஆள்வினை உடைமையே அயர்வில்லா முயற்சி - மக்கள்
அரசு விளங்க வரும் புதுமலர்ச்சி உலகில்

அநுபல்லவி:
வாள்வலி யோடுதம் தோள் வலியும் சிறக்கும்
வையகம் வாழ்வுறவே செய்யும் தொழில் நிறக்கும்

சரணம்:
உறங்கிடுவோன் முகத்தில் உறும் கரும் மூதேவி
உழைப்பவன் தாளினில் உறைவாள் சீதேவி
திறங்கொள்ளும் நன் முயற்சித் திருனைவியாக்கு மன்றோ
தேர்ந்த உழைப்பினைப் போல்சிறக்கும் பொருள் வேறுண்டோ

தாளாண்மை யுள்ளான் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை யென்னும் செருக்கதும் இங்குற்றே
கேளாரும் கேட்கவே குறள் முர சொலிக்கும்
கேளிர் துன்பம் துடைக்கும் தூணாகவும் நிலைக்கும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22