സ്ത്രീത്വം

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.   (௲௨௱௫௰௧ - 1251)
 

സ്ത്രീത്വമാം കതകിൻ മേലേ നാണമാം തഴുതിട്ടാലും പ്രേമമാകുന്ന കോടാലിയൂന്നിവെട്ടിത്തുറന്നിടും (൲൨൱൫൰൧)

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.   (௲௨௱௫௰௨ - 1252)
 

പ്രണയം ദയയില്ലാത്ത ഭാവമാകുന്നു നിർണ്ണയം പാതിരാവിലുമെൻ നെഞ്ചം പീഡനത്താൽ തപിക്കയാം (൲൨൱൫൰൨)

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.   (௲௨௱௫௰௩ - 1253)
 

പ്രേമത്തെ ഗോപ്യമായ് വെക്കാൻ പെടാപ്പാടുപെടുന്നു ഞാൻ ചൊൽപ്പടിക്ക് വഴങ്ങാതെ വെളിവാകുന്നു തുമ്മൽ പോൽ (൲൨൱൫൰൩)

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.   (௲௨௱௫௰௪ - 1254)
 

സ്ത്രീതന്മയുടയോൾ ഞാനെന്നഭിമാനിച്ചിരുന്നതാം ഒളിയും പ്രേമഭാവങ്ങൾ തെളിവായ് വന്നു നിൽക്കയാം (൲൨൱൫൰൪)

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.   (௲௨௱௫௰௫ - 1255)
 

തന്നെ വെറുത്തകന്നോരെ പിമ്പേചെന്നാശ്രയിക്കാതെ മാനമായ് നിന്നിടും ഭാവം കാമികൾക്കറിയാത്തതാം (൲൨൱൫൰൫)

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.   (௲௨௱௫௰௬ - 1256)
 

കാമുകൻ വിട്ടകന്നിട്ടും പിൻചെല്ലാനാഗ്രഹിപ്പതാൽ എന്നേ ബാധിച്ച പ്രേമനോവുഗ്രനാണെന്ന് തീർച്ചയാം (൲൨൱൫൰൬)

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.   (௲௨௱௫௰௭ - 1257)
 

ആശിച്ച കാമുകൻ നമ്മോടൊട്ടി പ്രേമിച്ചുപുൽകവേ നാണമെന്ന വികാരം നാമറിയാതെയൊഴിഞ്ഞുപോം (൲൨൱൫൰൭)

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.   (௲௨௱௫௰௮ - 1258)
 

സ്ത്രീത്വമെന്ന പെരുംകോട്ട തകർക്കാനുള്ളൊരായുധം കള്ളക്കാമുകനോതുന്ന പ്രേമഭാഷണമൊന്നു താൻ (൲൨൱൫൰൮)

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.   (௲௨௱௫௰௯ - 1259)
 

പിണങ്ങിനിൽക്കണമെന്നായ് നിശ്ചയിച്ചെങ്കിലും മനം എന്നെ വിട്ടവരോടൊട്ടി നിൽപ്പു കണ്ടു ഭ്രമിച്ചു ഞാൻ (൲൨൱൫൰൯)

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.   (௲௨௱௬௰ - 1260)
 

പെണ്മനസ്സുരുകിപ്പോകുമഗ്നിയേറ്റ കൊഴുപ്പുപോൽ പ്രേമിയെക്കാണുകിൽ തെറ്റി മാറാനാകാതെ ചേർന്നിടും (൲൨൱൬൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: கமாஸ்  |  തല: ஆதி
பல்லவி:
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத் தாழ் வீழ்த்த கதவு - பாங்கி

அநுபல்லவி:
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத் தாழ் வீழ்த்த கதவு - பாங்கி

சரணம்:
நம்மையும் அறியாமல் தும்மல் போல் தோன்றிவிடும்
நாலுபேர் தெரியவே அம்பலமாக்கப் பெறும்
தம்மை மதியார் பின்னேதாம் செல்லாத் தன்மை உண்டா
தழலிடை வெண்ணெய் அன்றோ தலைவனும் வரக் கண்டால்

முன்னால்நான் ஊடுவேன்காண் என்றுதான் எண்ணிச் சென்றேன்
தன்னால் என் நெஞ்சம் முந்த நானும் தழுவிக் கொண்டேன்
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை என்பதும் குறளுரை




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22