യാചിക്കായ്ക

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.   (௲௬௰௧ - 1061)
 

സ്നേഹത്തോടെ കൊടുക്കുന്ന കൺപോൽ നല്ലോരിടത്തിലും യാചിക്കാതിരുന്നീടിൽ കോടി നന്മ വിളഞ്ഞിടും (൲൬൰൧)

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.   (௲௬௰௨ - 1062)
 

ചിലരേ ജീവകാലത്തിലിരപ്പാനായ് വിധിച്ചെങ്കിൽ സൃഷ്ടാവുമവരെപ്പോലെ കറങ്ങാനിടയാവണം (൲൬൰൨)

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.   (௲௬௰௩ - 1063)
 

വറത്താലുള്ള ദുഃഖങ്ങളിരപ്പാൽ തീർത്തിടാമെന്ന കരുത്തിന്നുള്ള മാഹാത്മ്യം തുല്യമില്ലാത്തതായിടും (൲൬൰൩)

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.   (௲௬௰௪ - 1064)
 

ക്ഷാമം കഠിനമായിട്ടുമിരക്കില്ലെന്നുറക്കുന്ന മനസ്സിൻറെ മഹത്വം ഭൂലോകമെങ്ങും നിറഞ്ഞിടും (൲൬൰൪)

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.   (௲௬௰௫ - 1065)
 

അദ്ധ്വാനത്താൽ ലഭിക്കുന്ന ഭക്ഷണം താഴ്ന്നതാകിലും ഇതരഭോജനക്കാളേറ്റം രോചകമായിടും (൲൬൰൫)

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.   (௲௬௰௬ - 1066)
 

പശുവിന്ന് കൊടുപ്പാനാണെങ്കിലും ജലയാചന ധർമ്മകർമ്മത്തിനായിടും നാവിന്നിഴിവ് ചേർത്തിടും (൲൬൰൬)

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.   (௲௬௰௭ - 1067)
 

ഇരക്കേണമെന്നുണ്ടെങ്കിലൊളിപ്പോരരികത്ത് പോയ് ഇരക്കാതെന്നിരപ്പോരോടിരന്നു നിർദ്ദേശിച്ചു ഞാൻ (൲൬൰൭)

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.   (௲௬௰௮ - 1068)
 

ഭിക്ഷയാം വഞ്ചിയിൽക്കൂടി ദാരിദ്ര്യക്കടൽതാണ്ടവേ ഒളിപ്പോർ പാറമേൽതട്ടി യാനപാത്രം തകർന്നുപോം (൲൬൰൮)

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.   (௲௬௰௯ - 1069)
 

ഭിക്ഷയിൻ കഠിനം പാർത്താലുള്ള മുരുകിടും ദൃഢം നിഷേധിക്കുന്നതോർക്കുമ്പോൾ മരണത്തോടടുത്തിടും (൲൬൰൯)

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.   (௲௭௰ - 1070)
 

ഇല്ലായെന്ന പദംകേട്ടാലിരപ്പോർക്കതിറപ്പുതാൻ പൊരുൾ പൂഴ്ത്തുന്ന സമ്പന്നനാത്മാവെങ്ങു മറച്ചിടും? (൲൭൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: ஜோன்புரி  |  തല: ஆதி
பல்லவி:
இரந்தும் உயிர் வாழ்வதா?
இரவச்சம் சூழ்வதா?

அநுபல்லவி:
இறைவா நின் படைப்பில் இந்த
இழி நிலையும் காண்பதா

சரணம்:
கரவாமல் உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடிபெரும் என்றே அறிந்த பின்னும்

மானம் கெடுமோ என்று மனத்தினில் அச்சம் கொண்டு
தானத்திலே இரங்கி ஈனத்தை ஏற்க நின்று

வாழும் வழியற்றாலும் சூழும் நிலை கெட்டாலும்
தாழும்படி இரவாச் சால்பே உலகின் மேலாம்

பாவிகளைப் புகழ்ந்து பாடியும் பயன் என்னவோ
ஆவிற்கு நீர் என்றாலும் நாவிற்கிழி வல்லவோ

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியதில் வெனும் குறள் உணர்ந்தும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22