സ്വപ്നം

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.   (௲௨௱௰௧ - 1211)
 

താപശാന്തി വരുത്താനായ് കാമുകൻ തൻറെ ദൂതുമായ് വന്നണഞ്ഞൊരു സ്വപ്നത്തെയെങ്ങനെ സൽക്കരിച്ചു ഞാൻ? (൲൨൱൰൧)

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.   (௲௨௱௰௨ - 1212)
 

യാചിച്ചു കണ്ണുചിമ്മാനായ് സാധിച്ചാൽ സ്വപ്നവേളയിൽ നാഥനോടുരിയാടും ഞാനെൻറെ ജീവിതയാതന (൲൨൱൰൨)

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.   (௲௨௱௰௩ - 1213)
 

നേരിട്ടു വന്നുരുൾ ചെയ്യാതിരിക്കും പ്രാണനാഥനെ കനവിൽ കാൺകയാൽ താനേ ജീവനോടെയിരിപ്പൂ ഞാൻ (൲൨൱൰൩)

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.   (௲௨௱௰௪ - 1214)
 

നേരിൽ കാണാതിരിപ്പോരേ സ്വപ്നം കണ്ടുപിടിച്ചുടൻ ഹാജരാക്കുവതാൽ പ്രേമസാഫല്യമടയുന്നു ഞാൻ (൲൨൱൰൪)

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.   (௲௨௱௰௫ - 1215)
 

ഹർഷപൂരിതമാർന്നു ഞാനാന്യോന്യം കണ്ടനാൾകളിൽ സ്വപ്നദർശനമായാലും തുല്യമോദകമായിടും (൲൨൱൰൫)

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.   (௲௨௱௰௬ - 1216)
 

ജാഗ്രതെന്നറിയപ്പെട്ട സ്ഥിതിയില്ലാതിരിക്കുകിൽ കനവിൽ നേരിടും നാഥൻ വിട്ടുപോകാതിരിക്കുമേ (൲൨൱൰൬)

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.   (௲௨௱௰௭ - 1217)
 

നേരിൽ വന്നിമ്പമേകാത്ത ദുഷ്ടമാനസരായവർ സ്വപ്നത്തിൽ വന്നുദ്രോഹിക്കാനുള്ള കാരണമെന്തഹോ? (൲൨൱൰൭)

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.   (௲௨௱௰௮ - 1218)
 

നിദ്രകൊള്ളുന്ന നേരത്തെൻ തോളിലെത്തി രസിപ്പവർ കൺതുറന്നാലുടൻ നെഞ്ചിലോടിക്കേറുന്നു നിത്യവും (൲൨൱൰൮)

நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.   (௲௨௱௰௯ - 1219)
 

സ്വപ്നത്തിൽ കാമുകൻ വന്നു ശീലമില്ലാത്ത നാരിമാർ എൻനാഥൻ പ്രേമമില്ലാത്തോനെന്ന് നൊന്ത് പറഞ്ഞിടും (൲൨൱൰൯)

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.   (௲௨௱௨௰ - 1220)
 

കാമുകൻ വിട്ടുപോയെന്നായ് ചൊല്ലുന്നൂരിൽ ജനങ്ങളും; കനവിൽ വന്നുപോകുന്നതാരാലുമറിയപ്പെടാ (൲൨൱൨൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: பிலகரி  |  തല: ஆதி
பல்லவி:
காதலர் தூதோடு வந்த கனவினுக்கு
யாது செய்வேன்கொல் விருந்து - தோழி
யாது செய்வேன்கொல் விருந்து

அநுபல்லவி:
போதெல்லாம் நினைந்தவர் புலம்பல் உற்றேனுக்கு
பொன்னான செய்தி சொல்லும்
கண்ணாளர் கன விதுவே

சரணம்:
மஞ்சத்தில் வந்தமர்வார் மங்கை எனைத் தொடுவார்
மான் பிணைநீயே என்பார் நான் துணை வந்தேன் என்பார்
துஞ்சுங்கால் தோள் மேலராகி விழிக்குங்கால்
நெஞ்சத்த ராவார் விரைந் தென்ன மாயமடி

நனவிலே வந்து அன்பு செய்யாத காதலரைக்
கனவிலே காண்பதால்தான் என்னுயிரும் உள்ளது
கனவினால் உண்டாகும் காமம் நனவினால்
நல்காரை நாடித் தரும் என்றே குறளும் சொல்லும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22