ഉള്‍പ്പക

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.   (௮௱௮௰௧ - 881)
 

സുഖദം നിഴലും തണ്ണീർ ചിലകാൽ ദ്രോഹമേകിടും അത് പോലെ കുഡുംബക്കാർ ദ്രോഹകാരണമായിടാം (൮൱൮൰൧)

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.   (௮௱௮௰௨ - 882)
 

വാളേന്തും ശത്രുവിൻ നേരേ ഭയമില്ലാതിരുന്നിടാം ഉള്ളിൽ പകയിരിപ്പുള്ള മിത്രമേറെ ഭയാനകം (൮൱൮൰൨)

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.   (௮௱௮௰௩ - 883)
 

ഉള്ളിൽ പകയിരിപ്പോരെ കാത്തുകൊൾ; വീഴ്ച പറ്റിയാൽ കുശവൻ മൺകലം പോലേ അടിചെത്തിയടർന്നിടും (൮൱൮൰൩)

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.   (௮௱௮௰௪ - 884)
 

മനസ്സിലമരാതുള്ള പകയോടെയിരിക്കുകിൽ സ്വന്തക്കാരകലാനുള്ള കുറ്റങ്ങൾ നേരിടുന്നതാം (൮൱൮൰൪)

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.   (௮௱௮௰௫ - 885)
 

ഒരുത്തൻ സ്നേഹഭാവത്തിലുള്ളിൽ പകയൊതുക്കുകിൽ മൃതിവന്നുഭവിപ്പോളം പാപങ്ങൾക്കിടയാക്കിടും (൮൱൮൰൫)

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.   (௮௱௮௰௬ - 886)
 

ഉറ്റവനോടൊരുത്തന്ന് പക തോന്നുന്നതാകുകിൽ അതിനാൽ മരണം ശീഘ്രമടയാനിടയായിടും (൮൱൮൰൬)

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.   (௮௱௮௰௭ - 887)
 

ഗൃഹത്തിൽ പകയുണ്ടെങ്കിൽ മൂടിയുള്ളൊരളക്കുപോൽ ബാഹ്യം ശാന്തതയാർന്നാലുമന്തരംഗം വിവിഗ്നമാം (൮൱൮൰൭)

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.   (௮௱௮௰௮ - 888)
 

പകയുൾക്കൊണ്ട ഗേഹത്തിൽ പഴകിയ പ്രതാപങ്ങൾ തേഞ്ഞുനിഷ്പ്രഭമായിടുമയസ്സിന്നരമേറ്റപോൽ (൮൱൮൰൮)

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.   (௮௱௮௰௯ - 889)
 

എള്ളളവോളമായാലുമുള്ളിൽ പകയിരിക്കുകിൽ കുഡുംബത്തെ നശിപ്പിക്കാനതിന്ന് കഴിവായിടും (൮൱൮൰൯)

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.   (௮௱௯௰ - 890)
 

മനപ്പൊരുത്തമില്ലാത്തോരൊന്നിച്ചുള്ളൊരു ജീവിതം വിഷം ചീറ്റുന്ന മൂർക്കനൊത്തൊരു കൂട്ടിൽ വസിപ്പതാം (൮൱൯൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: லதாங்கி  |  തല: ரூபகம்
பல்லவி:
உட் பகைக்கே அஞ்சு வேண்டுமே - நம்
உயிரைக் காத்துக் கொள்ள வேண்டுமே

அநுபல்லவி:
எட் பகவன்ன சிறுமைத்தே ஆயினும்
உட் பகை உள்ளதாம் கேடுறும் நோயினும்

சரணம்:
இன்பம் தரும் நிழல் நீராயிருப்பினும்
துன்பநோய் தரும் என்றால் தொடுவாரோ எவரேனும்
வன்புள்ள உறவினர் தன்மையும் இதுவன்றோ
வாளினும் கொடியவர் கேளிர் எனல் நன்றோ

புடமிட்ட பொன்னையும் பொடியாக்கும் கருவிபோல்
புணரினும் கூடாத செப்பின் மேல் மூடிபோல்
உடம் பாடில்லாதவர் வாழ்க்கைக் குடங்கருள்
பாம்போடுடன் உறைந்தற்றே எனும் குறள்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22