മനസ്സിനോട്

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.   (௲௨௱௯௰௧ - 1291)
 

തന്നുള്ളമവരോടൊട്ടി നിൽപ്പൂനമ്മേ മറപ്പതിൽ അപ്പോലെന്നെത്തുണക്കാത്തതെന്തുകൊണ്ടെൻറെ നെഞ്ചമേ? (൲൨൱൯൰൧)

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.   (௲௨௱௯௰௨ - 1292)
 

നമ്മോടാഗ്രഹമില്ലാത്ത നാഥനെകണ്ടവേളയിൽ വെറുക്കില്ലെന്നു സങ്കൽപ്പിച്ചങ്ങോ ട്ടോ ടുകയോ മനം? (൲൨൱൯൰൨)

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.   (௲௨௱௯௰௩ - 1293)
 

മനമേ നിൻപ്രിയം പോലെയവർപിന്നാലെ പോകയോ? ക്ലേശഭൂയിഷ്ഠരായോർക്ക് തണിയില്ലെന്ന് തോന്നിയോ? (൲൨൱൯൰൩)

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.   (௲௨௱௯௰௪ - 1294)
 

പിണങ്ങാൻ ഹേതുവാക്കി തൽഫലമേൽക്കാൻ മടിക്കയോ? ഇനിമേലത്തരം കാര്യം നിന്നിൽ ബന്ധപ്പെടുത്തുമോ? (൲൨൱൯൰൪)

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.   (௲௨௱௯௰௫ - 1295)
 

കാമുകൻ ലഭിയാക്കലാം ദുഃഖമാം; ലഭ്യമാകവേ വേർപെടും ദുഃഖമാം നെഞ്ചിന്നെന്നും ദുഃഖം വിധിച്ചതാം (൲൨൱൯൰൫)

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.   (௲௨௱௯௰௬ - 1296)
 

പ്രേമനാഥൻറെ വേർപാടിലേകയായ് വിഷമിക്കവേ എന്നെ ദുഃഖത്തിലാഴ്ത്തികൊണ്ടശിക്കാൻ നോക്കുമെൻ മനം (൲൨൱൯൰൬)

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.   (௲௨௱௯௰௭ - 1297)
 

നാഥനേവിസ്മരിക്കാത്ത ഹീനനെഞ്ചോടു ചേർന്നു ഞാൻ വിസ്മരിക്കാവതല്ലാത്ത ലജ്‌ജാശീലം മറന്നുപോയ്‌ (൲൨൱൯൰൭)

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.   (௲௨௱௯௰௮ - 1298)
 

അകന്നനാഥനെത്താഴ്ത്തിചൊല്ലുന്നതപമാനമാം എന്നുനണ്ണിപ്പുകഴ്ത്തുന്നു ജീവിതത്വരയാൽ മനം (൲൨൱൯൰൮)

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.   (௲௨௱௯௰௯ - 1299)
 

ദോഷകാലം വരും നേരമർഹതപ്പെട്ട മാനസം തണിയായ് നിന്നിടാവിട്ടാൽ തുണനൽകുന്നതാരഹോ! (൲൨൱൯൰൯)

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.   (௲௩௱ - 1300)
 

തനിക്ക് തൻ മനംതന്നേ ബന്ധുവാകാതിരിക്കുകിൽ അയലാർ നിശ്ചയം ബന്ധം കാണിക്കാനിടയാകുമോ? (൲൩൱)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: கானடா  |  തല: ஆதி
பல்லவி:
அவர் நெஞ்சு அவர்க்காதல் கண்டும்
எவன் நெஞ்சே நீ எமக்காகாதது

அநுபல்லவி:
எவர் துன்பமுற்றவர்க்குத் துணை எனவோ நினைந்தாய்?
ஏனோ அன்பில்லாதவர் தம்மிடம் நீ பிணைந்தாய்

சரணம்:
நெஞ்சமே நீயே துணை வாராது எனை விடுத்தால்
நீளும் இத்துன்பத்திற்கு யாரோ துணை புரிவார்
தஞ்சம் தமரல்லார் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி என்பதும் குறள்மொழி

கண்ணோடும் காதலரைக் காணாமல் ஏங்கி நிற்பாய்
கண்டாலும் ஊடல் கொண்டு பயனும் நுகரமாட்டாய்
முன்னோடும் நெஞ்சே இனி நின்னோடும் சூழ்வார் யார்
சொன்னாலும் கேளாயோ துன்பத்திற் கிடம் நீயோ




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22