മഹാന്മാര്‍

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.   (௮௱௯௰௧ - 891)
 

മുൻകടന്ന മഹാന്മാരെയികഴ്ത്താതെയിരിക്കുകിൽ ഭാവിയിൽ പഴിയേൽക്കാതെ കഴിക്കാനുള്ള കാവലാം (൮൱൯൰൧)

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.   (௮௱௯௰௨ - 892)
 

വമ്പന്മാരാം മഹാന്മാരെ മതിക്കാതെയിരിക്കുകിൽ അവരാലെന്നുമേയേറെ തുമ്പത്തിന്നിടയായിടും (൮൱൯൰൨)

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.   (௮௱௯௰௩ - 893)
 

നിനച്ച പോൽ നാശം ചെയ്യാൻ വല്ലിതമുടയോർകളെ നേരിട്ടെതിരിടുന്നവൻ കാലദോഷമിയന്നവൻ (൮൱൯൰൩)

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.   (௮௱௯௰௪ - 894)
 

ശക്തരായ ജനത്തോടങ്ങെതിരായ് തിന്മചെയ്യുകിൽ യമനെത്തന്നിലേക്കായി ക്ഷനിക്കുന്നത് പോലെയാം (൮൱൯൰൪)

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.   (௮௱௯௰௫ - 895)
 

വമ്പുറ്റ മന്നനോടേറ്റു കോപത്തിന്നിരയാകുകിൽ ഏത് ദിക്കിലൊളിച്ചാലും രക്ഷനേടലസാദ്ധ്യമാം (൮൱൯൰൫)

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.   (௮௱௯௰௬ - 896)
 

അഗ്നിയാൽ വെന്തുപോയാലുമൊരുകാലുയിർ വാഴലാം പെരിയോർക്കെതിർ ചെയ്താകിലസാദ്ധ്യം ലോകജീവിതം (൮൱൯൰൬)

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.   (௮௱௯௰௭ - 897)
 

ആത്മപ്രതാപമുള്ളോരിൻ കോപം വന്നു ഭവിക്കുകിൽ ധനമാനങ്ങളുണ്ടെന്നിരുന്നാലും ഫലമില്ലകേൾ (൮൱൯൰൭)

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.   (௮௱௯௰௮ - 898)
 

മലപോൽ പെരുതാം ശക്തിയുടയോരെതിർ നിൽക്കുകിൽ അഴിയില്ലെന്നുറച്ചോരും കുടിയോടെ നശിച്ചിടും (൮൱൯൰൮)

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.   (௮௱௯௰௯ - 899)
 

ദിവ്യശക്തിയെഴുന്നോരിൻ കോപത്തിന്നിരയാകുകിൽ ഭരിക്കും മന്നനായാലും കെട്ടടങ്ങി നശിച്ചിടും (൮൱൯൰൯)

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.   (௯௱ - 900)
 

ശ്രേഷ്ഠമായ മനോവീര്യമുൾക്കൊണ്ടോരെപ്പിണക്കുകിൽ അനേകമേന്മയുള്ളോരും തൽക്കോപത്തിലമർന്നിടും (൯൱)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சிந்துபைரவி  |  തല: ஆதி
பல்லவி:
பெரியாரைப் பிழை கூறித் திரியாதே - அது
பேரா இடும்பை தரும் மறவாதே

அநுபல்லவி:
எரியால் சுடப்படினும் உயிர் தப்பக் கூடும்
பெரியார் சினத்தீப் பட்டால் வாழ்வே கண்மூடும்

சரணம்:
குகையில் தூங்கும் சிங்கத்தை எழுப்பி விடாதே
குன்றன்னவர்க்கே எதிர் மாறுபடாதே
வகை மாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாகும்
தகைமாண்ட தக்கார் செறின் தன் குடியுடன் மாயும்

ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னாசெயல் நேர்வது
கூற்றுவனைக் கைகாட்டி அழைப்பதைப் போன்றது
"ஆற்றுவார் ஆற்றல் இகழாமை என்றும் போற்றிடு
போற்றலுள் எல்லாம் தலை" எனும் குறள் பாட்டிது




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22