സന്താനങ്ങള്‍

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.   (௬௰௧ - 61)
 

ഐഹികജീവിതത്തിങ്കലനുഗ്രഹമനേകമാം; വിദ്വൽ സന്താനലാഭം പോലില്ലമാന്യത ലോകരിൽ (൬൰൧)

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.   (௬௰௨ - 62)
 

അന്യരാൽ പഴികൂറാത്ത പുത്രനോന്നു ജനിക്കുകിൽ എഴുജന്മം വരാവുന്ന തീ വിനകളൊഴിഞ്ഞിടും (൬൰൨)

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.   (௬௰௩ - 63)
 

സന്താനങ്ങൾ പിതൃസ്വത്താ ണെന്ന് ലോകോക്തിയുള്ളതാൽ മക്കളാലാർജ്ജിതം വിത്തം താതൻ സമ്പാദ്യമായിടും (൬൰൩)

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.   (௬௰௪ - 64)
 

സ്വന്തം കുഞ്ഞിൻ കരത്താലേ കലമ്പിച്ചേർത്ത ഭക്ഷണം പിതാവിൻ ജിഹ്വയിൽ തീർത്തും പീയൂഷം പോൽ രുചിപ്രദം (൬൰൪)

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.   (௬௰௫ - 65)
 

മക്കളിന്നുടൽ ദേഹത്തിൽ സ്പർശിച്ചാൽ കുളിരേകിടും ശബ്ദശ്രവണമോ കാതിന്നിമ്പമേകുന്നതായിടും (൬൰൫)

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.   (௬௰௬ - 66)
 

കുഞ്ഞിൻകൊഞ്ചൽ ശ്രവിക്കാത്ത മന്ദഭാഗ്യർ കഥിച്ചിടും; വീണയും കുഴലും കേൾവിക്കേറ്റം സുന്ദരമായിടും (൬൰൬)

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.   (௬௰௭ - 67)
 

താതൻ പുത്രന് നൽകുന്ന ശ്രേഷ്ഠമാം ധനമൊന്നുതാൻ പണ്ഡിതന്മാർ സമൂഹത്തിൽ മുൻ നിൽക്കാൻ പ്രാപ്തമാക്കുക (൬൰൭)

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.   (௬௰௮ - 68)
 

പുത്രൻ പണ്ഡിതനാകുമ്പോൾ പിതാവിന്നേറെമോദമാം ലോകജനതക്കെല്ലാർക്കുമാനന്ദമൊരുപോലെയാം (൬൰൮)

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.   (௬௰௯ - 69)
 

തൻറെ പുത്രൻ പഠിപ്പുള്ളോനെന്ന് ലോകർ കഥിക്കവേ പിറന്ന നാളേക്കാളേറെ സന്തോഷമടയുന്നു തായ് (൬൰൯)

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்   (௭௰ - 70)
 

തപത്താലിത്ര സൽപ്പുത്രൻ ജനിച്ചെന്നു ജനങ്ങളാൽ പുകഴ്ത്താനിടയാക്കുന്നതച്ഛനോടുള്ള നന്ദിയാം (൭൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சாமா  |  തല: ரூபகம்
பல்லவி:
மதலையின் மொழிக்கிணையாமோ
மங்கல மாட்சியிலே
நன் கலமாகப் பெறும்

அநுபல்லவி:
குதலை மொழியது குழலினும் இனியது
கொண்டிடும் மேன்மையைத்
தண்டமிழ்க் குறள் சொல்லும்

சரணம்:
இல்லற வாழ்க்கையின் இன்பக் கனியமுதம்
எவரும் மதிக்கவரும் ஈடில்லா மக்கட் செல்வம்
நல்லறம் கூறவும் நடைமுறை தேறவும்
நாட்டின் நலம் கருதி வீட்டினிலே தவழும்

ஈன்ற பொழுதைவிட இனிது மகிழ அன்னை
இவன் தந்தை என்னோற்றானோ என்று புகழத்தன்னை
ஆன்றோரை அணுகி அறிவதெல்லாம் அறிந்து
சான்றோன் இவன் எனத் தகுதிபெற வளரும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22