ക്ഷമ

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.   (௱௫௰௧ - 151)
 

തന്നെ വെട്ടിക്കുഴിപ്പോർക്കും താങ്ങായ് നിൽക്കുന്ന ഭൂമിപോൽ തിന്മ ചെയ്യുന്ന ദ്രോഹിക്കും നന്മ ചെയ് വത് ധർമ്മമാം (൱൫൰൧)

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.   (௱௫௰௨ - 152)
 

ഒരുത്തൻ ചെയ്തിടും തിന്മ പൊറുക്കുന്നത് പുണ്യമാം മറക്കുന്നതിനേക്കാളേറെ ശ്രേ ഷ്ഠമിയന്നതാം (൱൫൰൨)

இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.   (௱௫௰௩ - 153)
 

അതിഥിസൽക്കാരം ചെയ്വാനാകാഞ്ഞാലേറെ ദുഃഖമാം ; വിഡ്ഢിയോടു ക്ഷമിക്കുന്നതുൽകൃഷ്ടഗുണമായിടും (൱൫൰൩)

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.   (௱௫௰௪ - 154)
 

എല്ലാം തികഞ്ഞ ഭാവത്തിൽ ജീവിപ്പാനാഗ്രഹിപ്പവൻ എല്ലായ്പ്പോഴും ക്ഷമാശീലം കൈവിടാതെയിരിക്കണം (൱൫൰൪)

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.   (௱௫௰௫ - 155)
 

തിന്മക്ക് പ്രതികാരങ്ങൾ സർവ്വദാ ചെയ് വതാകിലും ക്ഷമിക്കുന്നതു പൊൻപോലെ മഹത്തായ് കരുതപ്പെടും (൱൫൰൫)

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.   (௱௫௰௬ - 156)
 

പകപോക്കുന്ന സംതൃപ്തി യൊരുനാളേക്ക് മാത്രമാം; ക്ഷമിച്ചാലുള്ള സൽ കീർത്തി നിലനിൽക്കുന്നു സർവ്വനാൾ (൱൫൰൬)

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.   (௱௫௰௭ - 157)
 

അസഹ്യമാം കുറ്റം ചെയ്വോർക്കതിനാൽ നാശമേർപ്പെടും പകപോക്കാനധർമ്മങ്ങളൊഴിവാക്കുന്നതുത്തമം (൱൫൰൭)

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.   (௱௫௰௮ - 158)
 

ഗർവ്വഭാവത്തിനാലേകൻ തീയകർമ്മങ്ങൾ ചെയ്യുകിൽ പകരം നന്മ ചെയ്തും കൊണ്ടവനെ വിജയിക്കണം (൱൫൰൮)

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.   (௱௫௰௯ - 159)
 

വഴി തെറ്റി നടപ്പോരിൻ പിഴവാക്കു ക്ഷമിക്കുകിൽ ഗൃഹസ്ഥനാകിലും സന്യാസിയെപ്പോൽ പുണ്യവാനയാൾ (൱൫൰൯)

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.   (௱௬௰ - 160)
 

ഉണ്ണാവ്രതമനുഷ്ഠിച്ചോർ ശ്രേഷ്ഠരാകുന്നു; നീചമാം വചനങ്ങൾ ക്ഷമിക്കുന്നോരതിലും ശ്രേഷ്ഠരായിടും (൱൬൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: பிருந்தாவனம்  |  തല: ஆதி
பல்லவி:
பொறுமையே நமக்குப் புகழணியாகும்
போற்றிடுவோம் இதை நாம் மிக நாளும்

அநுபல்லவி:
வறுமையால் வாடினும் வளம்பல கூடினும்
வசையினும் வாழ்த்தினும்
மனம் தடுமாறிடாப்

சரணம்:
அகழ்வாரைத் தாங்குகின்ற நிலம் போன்ற தன்மை
அமையப் பெற்றாலதுவே அளித்திடும் வன்மை
இகழ்வாரையும் பொறுத்தே இயற்றுவோம் நன்மை
இதுதானே வள்ளுவம் இசைத்திடும் உண்மை

"ஒறுத்தார்க்கு இவ்வுலகில் ஒருநாளே இன்பம்
பொறுத்தார்க்கு வரும் புகழ் பொன்றும் துணையும்" என்னும்
பெறத்தகும் கருத்திதால் இயேசுவைக் காண்போம்
பிறர் நலமே கருதும் பேரன்பு பூண்போம்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22