കുലീനത

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.   (௯௱௮௰௧ - 981)
 

ഉത്തമഗുണ സാന്നിദ്ധ്യം മാന്യമെന്നറിയുന്നോരിൽ പ്രക്രുതാ വന്നു ചേരുന്നു സത്സ്വഭാവവിശേഷത (൯൱൮൰൧)

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.   (௯௱௮௰௨ - 982)
 

സജ്ജനം നന്മയായ് കാണും സത്സ്വഭാവഗുണങ്ങളെ; ഊനമേൽക്കും സ്വഭാവത്തെ നന്മയായ് കാണുകില്ലവർ (൯൱൮൰൨)

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.   (௯௱௮௰௩ - 983)
 

സ്നേഹം, ലജ്ജ, സഹായങ്ങൾ, ദാക്ഷിണ്യം, സത്യമെന്നിവ അഞ്ചാകുന്നു കുലീനത്വം താങ്ങിനിൽക്കുന്ന തൂണുകൾ (൯൱൮൰൩)

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.   (௯௱௮௰௪ - 984)
 

തപമെന്നാൽ ജിവനാശം ചെയ്യാത്ത ധർമ്മരീതിയാം; അന്യരിൻ കുറ്റമോതാതെ മൗനിപ്പതു കുലീനത (൯൱൮൰൪)

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.   (௯௱௮௰௫ - 985)
 

ശക്തൻ വിനയരൂപേണ സാമർത്ഥ്യം വ്യക്തമാക്കിടും; സജ്ജനം വിനയത്താലേ ശത്രുവേ മിത്രമാക്കിടും (൯൱൮൰൫)

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.   (௯௱௮௰௬ - 986)
 

തന്നിലും താഴ്ന്നവർ മുന്നിൽ മാനമായ് തോൽവിയേൽക്കുകിൽ കുഡുംബമേന്മ മാപിക്കുമുരക്കല്ലായിടുന്നതാം (൯൱൮൰൬)

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.   (௯௱௮௰௭ - 987)
 

തിന്മകൾ ചെയ്ത ദുഷ്ടർക്കും നന്മ ചെയ്യാതിരിക്കുകിൽ അഭിജാതത്തന്മയെക്കൊണ്ടെന്താകുന്നു പ്രയോജനം? (൯൱൮൰൭)

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.   (௯௱௮௰௮ - 988)
 

കുലീനവംശത്തിൽ ജന്മം കൊണ്ടെന്നഭിമാനിപ്പവൻ ദാരിദ്ര്യമേർപ്പെടുംകാലം ക്ഷീണമാനസനായിടാ (൯൱൮൰൮)

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.   (௯௱௮௰௯ - 989)
 

ആഴിയും കരയും കാലമാറ്റത്താൽ മാറിടുന്നതാം; അഭിജാതകുഡുംബത്തിൻ മഹത്വം സ്ഥിരമായിടും (൯൱൮൰൯)

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.   (௯௱௯௰ - 990)
 

കുഡുംബത്തിൽ പിറന്നോരിൻ പെരുമക്കീഴ്ച പറ്റുകിൽ പെരുതാം ഭൂമിയും സ്വന്തം ഭാരം താങ്ങാനശക്തമാം (൯൱൯൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: கரகரப்பிரியா  |  തല: ஆதி
பல்லவி:
குணநலமே பரவும் சான்றாண்மை
கொள்கை அறிந்தே செய்யும் நாளும் தன் கடமை

அநுபல்லவி:
குணநலம் சான்றோர் நலனாகவே விளங்கும்
கொல்லாமை பிறர் தீமை சொல்லாமையும் வழங்கும்

சரணம்:
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பும் ஊன்றிய தூணாகும் மேன்மையது
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பென்னும் குறட்பரல்

இயற்கை ஊழி பெயர்ந்தாலும் தாம் பெயரார்
இன்மை ஆயிடினும் திண்மையே உடையார்
எண்ண மேவும் கடலே
என்னும் வாழ்வின் பொருளே

ஈடில்லாத நிறை கேடில்லாத பொறை
கூடி வாழும் முறை தேடியாரும் வரும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22