സേന

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.   (௭௱௬௰௧ - 761)
 

അം‍ഗപൂർണ്ണം‍, ഭയം‍കൂടാതടരാടി ജയിപ്പതാം‍ ധീരരാം‍ ഭടരുൾക്കൊള്ളും‍ സേനരാജന്നമൂല്യമാം‍. (൭൱൬൰൧)

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.   (௭௱௬௰௨ - 762)
 

പോരിൽ‍ തോൽവിയടഞ്ഞാലും‍ മരണഭീതിയില്ലാതെ അടരാടും‍ മനോധൈര്യം‍ പൂർവ്വസേനക്ക് മാത്രമാം‍. (൭൱൬൰൨)

ஒலித்தக்கால் என்னாம் உவரி எல§ப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.   (௭௱௬௰௩ - 763)
 

എലിക്കൂട്ടം‍ സമുദ്രം‍ പോലൊന്നിച്ചാരവമിട്ടാലും‍ നാഗം‍ ചീറ്റിയടുക്കുമ്പോളെല്ലാം‍ കെട്ടുനശിച്ചിടും‍. (൭൱൬൰൩)

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.   (௭௱௬௰௪ - 764)
 

അണിയിൽ തോൽവി പറ്റാതെ, ശത്രുവഞ്ചനയേൽക്കാതെ, ശൗര്യത്തിൽ പഴകിപ്പോന്ന ധൈര്യമുള്ളത് സേനയാം‍. (൭൱൬൰൪)

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.   (௭௱௬௰௫ - 765)
 

യമൻ കോപിച്ചടുത്താലും‍ ഭീരുവായ് പിന്നടിക്കാതെ ഐക്യഭാവേന മുന്നേറും‍ ശൗര്യമുള്ളത് സേനയാം‍. (൭൱൬൰൫)

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.   (௭௱௬௰௬ - 766)
 

ശാര്യവും‍ മാനവും‍ പാമ്പര്യജീവിത രീതിയും‍ രാജവിശ്വാസമീനാലും‍ സേനക്കുള്ള ഗുണങ്ങളാം‍. (൭൱൬൰൬)

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.   (௭௱௬௰௭ - 767)
 

ശത്രുവന്നേറ്റുമുട്ടുമ്പോൾ‍ വകുപ്പറിഞ്ഞു ശക്തമായ് വിന്യസിച്ചടരാടാനായ് പ്രാപ്‌തിസേനക്ക് വേണ്ടതാം‍. (൭൱൬൰൭)

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.   (௭௱௬௰௮ - 768)
 

കയ്യേറ്റം‍ താങ്ങുവാൻ കെൽപ്പും‍ ശത്രുവിൻ നേരെ ശൗര്യവും‍ ഇല്ലേലും‍ വിജയം‍ കൊയ്യും‍ സേനതന്നണിമേന്മയാൽ (൭൱൬൰൮)

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.   (௭௱௬௰௯ - 769)
 

അപകർ‍ഷതയും‍ തീരാദാരിദ്യ്രവുമവജ്ഞയും‍ സേനാനികൾ‍ക്കില്ലായെങ്കിൽ‍ യുദ്ധത്തിൽ‍ വിജയിച്ചിടാം‍. (൭൱൬൰൯)

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.   (௭௱௭௰ - 770)
 

വീര്യവും‍ ശൗര്യവും‍ ചേർന്ന ധീരയോദ്ധാക്കളാകിലും‍ സേനാനായകനില്ലെങ്കിൽ മഹത്വം‍ കെട്ടുപോയിടും‍ (൭൱൭൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: மோகனம்  |  തല: ரூபகம்
பல்லவி:
படையின் மாட்சியே - இந்தப்
பார் முழுதும் பேர் விளங்கப்
போர் முனையில் வெற்றி முழங்கும்

அநுபல்லவி:
தடையே யின்றி எங்கும் செல்லும்
தன்னாற்றலால் பகையை வெல்லும்
தாங்கிடும் உறுப்பாக மேவிப்
பாங்குடன் வளர் செல்வமாகும்

சரணம்:
பெற்ற தன்னாட்சியால் வறுமைநோய் அற்றது
பேரணி வகுப்பிலும் பெருமையே பெற்றது
குற்றமில்லாத் தலை மக்கள் பால் கற்றது
கூற்றுடன்று மேல்வரினும்
கூடி எதிர்க்கும் ஆற்றலதுவே

"ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்" என்னும் குறளுரை
வலிவுள்ள வீரனால் மாண்புறும் போர்ப்படை
மானம் வீரம் நல்லொழுக்கம்
காணும் தேற்றம் நாளும் காக்கும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22