മാംസാഹാരം

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.   (௨௱௫௰௧ - 251)
 

തൻ ദേഹം നിലനിർത്താനായ് മറുദേഹം ഭുജിപ്പവൻ ജീവകാരുണ്യമുള്ളോനെന്നുരചെയ്യുവതെങ്ങനെ? (൨൱൫൰൧)

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.   (௨௱௫௰௨ - 252)
 

ധനം സുക്ഷിക്ക വയ്യാത്തോനതിൻ മേന്മ ലഭിച്ചിടാ; മാംസഭുക്കിനലഭ്യം താൻ കാരുണ്യത്തിൻറെ മേന്മകൾ (൨൱൫൰൨)

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.   (௨௱௫௰௩ - 253)
 

മാരകായുധമേന്തുന്നോർക്കുള്ളിൽ കാരുണ്യമൂറുമോ? മാംസം ഭക്ഷിപ്പവർ നെഞ്ചിൽ ദയതോന്നില്ലൊരിക്കലും (൨൱൫൰൩)

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.   (௨௱௫௰௪ - 254)
 

കൊല്ലായ്ക ദയവായീടും ജീവഹത്യ വിരുദ്ധമാം; ഹത്യയാൽ ലഭ്യമാമന്നം ഭുജിക്കുന്നതധർമ്മമാം (൨൱൫൰൪)

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.   (௨௱௫௰௫ - 255)
 

മാംസാഹാരമുപേക്ഷിച്ചാൽ ജീവികൾക്കത് രക്ഷയാം; മാംസഭുക്കുകളെന്നെന്നും താമസം നരകത്തിലാം (൨൱൫൰൫)

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.   (௨௱௫௰௬ - 256)
 

ആഹാരകാരണത്തിന്നായ് ജീവഹത്യ വെടിഞ്ഞീടിൽ മാംസം വിറ്റുപജിവിക്കും തൊഴിലപ്രത്യക്ഷമായിടും (൨൱൫൰൬)

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.   (௨௱௫௰௭ - 257)
 

മാംസമെന്നതുയിർവാഴും ജീവിതൻ വ്രണമായിടും തത്വബോധമുദിച്ചുള്ളോർ മാംസമുണ്ണാതിരിക്കണം (൨൱൫൰൭)

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.   (௨௱௫௰௮ - 258)
 

ഉയിരുള്ള ശരീരത്തിൽ നിന്നു വേർപ്പെട്ട ഭാഗമാം പിണമായുള്ള മാംസത്തെ ഭുജിക്കാ വിജ്ഞരായവർ (൨൱൫൰൮)

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.   (௨௱௫௰௯ - 259)
 

വധിച്ച ജീവിയിൻ കായമന്നമാക്കാതിരിക്കുകിൽ ഹവിസ്സോടായിരം യാഗം ചെയ്‍വതേക്കാൾ വിശിഷ്ടമാം (൨൱൫൰൯)

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.   (௨௱௬௰ - 260)
 

ജീവഹാനി വരുത്താതെ, മാംസമൊട്ടുമാശിക്കാതെ ജിവിക്കും സാത്വികന്മാരെ ലോകരെല്ലാം വണങ്ങിടും (൨൱൬൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: ஆரபி  |  തല: ரூபகம்
பல்லவி:
உயிரைக் கொன்று தின்னலாகுமா - நீ
உடலைக் காக்க

அநுபல்லவி:
பயிரைக் காக்கும் உழவன் போல
பசுவைக் காக்கும் ஆயன் போல
உயிரைக் காக்கப் பிறந்த நீங்கள்
உள்ளங் கொண்டே ஊனை விரும்பி

சரணம்:
தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிதூன் உண் பான்
தன்னிடம் நல்லருள் தங்குமோ; என்றும் தான்
தின்னும் பொருட்டுயிர்க் கொல்லா துலகெனின்
தேவை என்றே விலைக்காகவும் கொல்வரோ

சேரும் உணவில் புலால்தனைக் கொள்ளாதே
தேகத்தின் புண்ணது தீண்டவும் தீண்டாதே
கூறும் ஓராயிரம் வேள்வியினும் ஒன்றைக்
கொன்று தின்னாமையே நன்றென்னும் நம்குறள்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22