കോട്ട

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.   (௭௱௪௰௧ - 741)
 

യുദ്ധത്തിലേർപ്പെടുന്നോർ ‍ക്കും‍ യുദ്ധം‍ ചെയ്യാതെ ശാന്തമായ് ആത്മരക്ഷനിനപ്പോർക്കും‍ കോട്ടകളനിവാര്യമാം‍. (൭൱൪൰൧)

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.   (௭௱௪௰௨ - 742)
 

ജലമെന്നും‍ നിറഞ്ഞുള്ള കിടങ്ങും‍ പിൻമൈതാനവും‍ മലയും‍ മാമരം‍ തിങ്ങും‍ കാടും‍ ചേർന്നവകോട്ടയാം‍. (൭൱൪൰൨)

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.   (௭௱௪௰௩ - 743)
 

ഉയരം‍, വീതിയും‍, ശക്തിയുടക്കാനരുതായ്‌മയും‍ ചതുർഗ്ഗുണം‍ തികഞ്ഞുള്ള മതിൽ‍ കോട്ടക്ക് വേണ്ടതാം‍. (൭൱൪൰൩)

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.   (௭௱௪௰௪ - 744)
 

കാവൽ ല്‍ വേണ്ടുമിടം‍ തുച്ഛമായും‍ മറ്റിടമേറെയും‍ ശത്രുശക്തിക്ഷയിപ്പിക്കത്തക്കതാം‍ കോട്ടയാവണം‍. (൭൱൪൰൪)

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.   (௭௱௪௰௫ - 745)
 

അജയ്യം‍; ഭക്ഷ്യധാന്യങ്ങൾ യഥേഷ്ടം‍ ലഭ്യമാവണം‍ ഒളിഞ്ഞു നിന്നാക്രമിക്കാനായ് കോട്ടയാൽ തരമാകണം‍. (൭൱൪൰൫)

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.   (௭௱௪௰௬ - 746)
 

ആവശ്യമായ വസ്‌തുക്കളെല്ലാമുള്ളിൽ‍ ലഭിക്കണം‍ ധീരയോദ്ധാക്കളുൾക്കൊണ്ടതാവണം‍ നല്ല കോട്ടകൾ‍. (൭൱൪൰൬)

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.   (௭௱௪௰௭ - 747)
 

ഉപരോധത്താലും‍, രാജദ്രോഹിയുപജാപത്താലും‍ മറ്റുമാർഗ്ഗേണയും‍ കോട്ട കീഴൊതുങ്ങാത്തതാവണം‍. (൭൱൪൰൭)

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.   (௭௱௪௰௮ - 748)
 

ഉപരോധത്തിനും‍, സേനാവിശ്വാസം‍ നഷ്‌ടമാകാതെ ഉപരോധകരെരോധം‍ പെയ്‍വാൻ‍ തക്കത് കോട്ടയാം‍. (൭൱൪൰൮)

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.   (௭௱௪௰௯ - 749)
 

ഉള്ളിൽ നിന്നാക്രമത്താലേ ശത്രുമുന്നണി സേനകൾ തോല്‍ക്കുമാറ് കരുത്തുള്ള സേനയുള്ളത് കോട്ടയാം‍. (൭൱൪൰൯)

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.   (௭௱௫௰ - 750)
 

ശക്തിയും‍ മേന്മയും‍ മറ്റു മഹത്വമുള്ളതെങ്കിലും‍ പ്രയോഗയോഗ്യമല്ലെങ്കിൽ കോട്ടഫലമില്ലാത്തതാം‍. (൭൱൫൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: நாட்டை  |  തല: ஆதி
பல்லவி:
உடைக்க முடியாத அரண் இதுதான் - மிக்க
உயரமும் அகலமும் உறுதியும் உள்ளது காண்

அநுபல்லவி:
படை எடுத்துப் போர் செய்யச்
செல்லுவோர் தமக்கும்
அடைக்கலமாய் வந்தோர்க்கும்
ஆதரவாகி நிற்கும்

சரணம்:
முற்றுகையிட்டுப் பலநாள் முயன்றாலும்
முறைகெட்டு வஞ்சனையால் கொள்ள நின்றாலும்
பற்றுக்கொண்டே தன்னாட்டின் படைபலம் காக்கும்
பகைவரின் ஊக்கமெல்லாம் அழிய முன் சாய்க்கும்

பணிசெய்யவே எல்லாப் பொருளையும் கொண்டது
பக்கத் துணையாய் நல்ல வீரரும் திரண்டது
"மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையதரண்" என்றிடும் திருக்குறள்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22