ദയ

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.   (௭௰௧ - 71)
 

ദയയുള്ളോർ പരൻദുഃഖം കണ്ടാൽ കണ്ണീരൊഴുക്കിടും ദയയെന്ന ഗുണം താഴിട്ടടക്കാനാവതാകുമോ? (൭൰൧)

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.   (௭௰௨ - 72)
 

ദയയില്ലാത്തവർ സർവം തങ്ങൾക്കെന്നു ധരിക്കയാം ദയയുള്ളോരെല്ലും കൂടെ പൊതുസ്വത്തായ് ഗണിച്ചിടും (൭൰൨)

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.   (௭௰௩ - 73)
 

ദേഹത്തിന്നും വഹിക്കുന്ന ദേഹിക്കുമിടയിൽ വരും ബന്ധം തന്നെ നിനച്ചീടിൽ ദയയാലുത്ഭവിപ്പതാം (൭൰൩)

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.   (௭௰௪ - 74)
 

ബന്ധമില്ലെങ്കിലും സ്നേഹം തോന്നിക്കും ദയ കാട്ടണം ദൈവജീവിതമാർഗ്ഗത്തിൽ ജ്ഞാനമുൽപ്ന്നരുടെ മായിടും (൭൰൪)

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.   (௭௰௫ - 75)
 

ലോകരോടു ദയാപൂർവ്വം പഴകിക്കഴിയുന്നവർ നിർണ്ണയമിഹലോകത്തിലിമ്പമനുഭവിച്ചിടും (൭൰൫)

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.   (௭௰௬ - 76)
 

ദയയാൽ ധർമ്മകർമ്മങ്ങൾ മാത്രമുൽപ്പന്നമായിടും എന്നതജ്ഞരുടെ ചിന്ത; ധീരതക്കുമതേ തുണ (൭൰൬)

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.   (௭௰௭ - 77)
 

വെയിൽ വാട്ടിയുണക്കും പോലെല്ലി ല്ലാത്ത പുഴുക്കളെ ധർമ്മനീതിഹനിക്കുന്നു ദയയില്ലാത്ത ദുഷ്ടരെ (൭൰൭)

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.   (௭௰௮ - 78)
 

മരുഭൂമിയിൽ വാടുന്ന തരുവിൻ തളിരെന്ന പോൽ ഫലമില്ലാതെ പാഴാകും ദയാശുന്യൻറെ ജിവിതം (൭൰൮)

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.   (௭௰௯ - 79)
 

ദയയാകുന്നൊരുള്ളംഗമുടമപ്പെട്ടിടാത്തവൻ ബാഹ്യമംഗളങ്ങളുണ്ടായിട്ടെന്തവന്ന് പ്രയോജനം? (൭൰൯)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.   (௮௰ - 80)
 

ദയാശീലൻ ജീവിക്കുന്നു ദേഹിയുള്ള ശരീരമായ്‌ ദയയില്ലാത്തവൻ, പാർത്താൽ തോൽക്കുടിലസ്ഥിപഞ്ജരം (൮൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: லதாங்கி  |  തല: ஆதி
பல்லவி:
அன்பு வாழ்வில் வேண்டுமே - மெய்
அறிவு விளங்கும் வழியிதாமே

அநுபல்லவி:
என்பில்லாத புழுவைக் காயும்
ஏறும் வெய்யில தனைப்போல
அன்பில்லாத உயிரை வருத்தும்
அறத்தின் தன்மை ஆதலாலே

சரணம்:
உள்ளத் தன்பில்லாத பேர்க்கே உடலுறுப்பால் பயனுண்டாமோ
உண்மை அன்பை ஈனும் ஆர்வம் உடைமை பெருமை தள்ளலாமோ
கொள்ளத் தகுந்த அறமும் மறமும் கூட்டுகின்ற தன்மையாலே
உள்ள உயிரின் நிலையைக் காட்டும் உலகம் மகிழும் பணிகளாற்றும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22