മരുന്ന്

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.   (௯௱௪௰௧ - 941)
 

ഏറ്റക്കുറച്ചിലുണ്ടാകിൽ വാതപിത്തകഫങ്ങളിൽ രോഗം പ്രത്യക്ഷമാമെന്ന് ചൊല്ലീടുന്നു ഭിഷഗ്വരർ (൯൱൪൰൧)

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.   (௯௱௪௰௨ - 942)
 

അന്നമുണ്ടത് നിശ്ശേഷം ദഹിച്ചുപശി തോന്നവേ മിതമായി ഭുജിച്ചീടിലൗഷധം വേണ്ടതായ് വരാ (൯൱൪൰൨)

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.   (௯௱௪௰௩ - 943)
 

ഉണ്ടതെല്ലാം ദഹിച്ചെന്ന് ബോദ്ധ്യമായാലശിക്കുക അളവിന്ന് ഭുജിച്ചെന്നാലായുർദൈർഘ്യം ലഭിച്ചിടും (൯൱൪൰൩)

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.   (௯௱௪௰௪ - 944)
 

ദഹനമായതിൽ പിന്നേ പശിനന്നായെടുക്കവേ പത്യമാം ഭക്ഷ്യവസ്തുക്കൾ മാത്രം നോക്കിയശിക്കണം (൯൱൪൰൪)

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.   (௯௱௪௰௫ - 945)
 

ശരീരപ്രകൃതിക്കേറ്റ ഭോജ്യങ്ങൾ പരിധിക്കകം അശിച്ചാലുയിരേറെനാൾ ദേഹത്തിൽ നിലനിന്നിടും (൯൱൪൰൫)

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.   (௯௱௪௰௬ - 946)
 

മിതഭോജിസുഖത്തോടെ ജീവകാലം കഴിക്കവേ അമിതാഹാരിയെപ്പോഴും രോഗിയായ് നിലകൊണ്ടിടും (൯൱൪൰൬)

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.   (௯௱௪௰௭ - 947)
 

ജഠരാഗ്നി ഗണിക്കാതെയളവറ്റു ഭുജിക്കുകിൽ അളവില്ലാതെ രോഗങ്ങളേറിയേറി വളർന്നിടും (൯൱൪൰൭)

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.   (௯௱௪௰௮ - 948)
 

രോഗവും കാരണത്തേയും കൃത്യമായ് നിർണ്ണയിച്ച പിൻ രോഗിയിൽ സ്ഥിതി നോക്കിക്കൊണ്ടൗഷധം ചെയ്യണം ക്രമാൽ (൯൱൪൰൮)

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.   (௯௱௪௰௯ - 949)
 

രോഗിയിൻ പ്രായവും രോഗശക്തിയും കാലഭേദവും എല്ലാവശങ്ങളും നൽപോലറിഞ്ഞൗഷധമേകണം (൯൱൪൰൯)

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.   (௯௱௫௰ - 950)
 

രോഗിയും വൈദ്യരും പിന്നെ മരുന്നും കൂടെ ഭൃത്യനും ഇവയെല്ലാം ചികിത്സാർത്ഥം ചതുരംഗങ്ങളായിടും (൯൱൫൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: இந்தோளம்  |  തല: ரூபகம்
பல்லவி:
மருந்து நல்ல மருந்து - திரு
வள்ளுவனார் தரும் செந்தமிழ் மருந்து

அநுபல்லவி:
இருந்தொரு நூறாண்டும் வாழ்ந்திடச் செய்திடும்
இன்புற மாந்தர்கள் துன்பநோய் தீர்த்திடும்

சரணம்:
"நோய் நாடி நோய்முதல்நாடி யது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்பதுவும் பணிக்கும்
தாய்போலும் அன்பு கொண்டு தாங்கிடவும் முன்னிற்கும்
தன்னளவைத் தானறிந்தே உண்ணும்விதம் கற்பிக்கும்

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கென்னும் விதம் நண்ணின்
கூறும் வேறு மருந்ததும் வேண்டுமோ யாக்கைக்குக்
குன்றாத செல்வமதாய் அமைந்திடும் வாழ்க்கைக்கு




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22