വൈരാഗ്യം

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.   (௩௱௪௰௧ - 341)
 

ഒരു വസ്തുവിനോടുള്ള മനോബന്ധം മുറിച്ചിടിൽ അതിനാൽ നേരിട്ടതാപമൊഴിഞ്ഞു തുറവായിടും (൩൱൪൰൧)

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.   (௩௱௪௰௨ - 342)
 

മനപ്പറ്റൊഴിവാകുമ്പോളിമ്പമുള്ളിലുദിച്ചിടും ആശയെല്ലാമൊഴിച്ചെന്നാലുണ്ടാം തോഷമനൽപ്പമാം (൩൱൪൰൨)

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.   (௩௱௪௰௩ - 343)
 

ഇന്ദ്രിയനിഗ്രഹം ചെയ്തിട്ടാശയൊക്കെയടക്കണം അവയ്ക്ക് വേണ്ടവസ്തുക്കളെല്ലാമൊന്നായ് വെറുക്കണം (൩൱൪൰൩)

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.   (௩௱௪௰௪ - 344)
 

താപസർക്ക് മനപ്പറ്റു മുറ്റും നീങ്ങലവശ്യമാം ഒന്നിൽ പറ്റവശേഷിച്ചാൽ തപം പോയ്, മയങ്ങും മനം (൩൱൪൰൪)

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.   (௩௱௪௰௫ - 345)
 

തുടർജന്മമൊഴിച്ചീടാനിച്ഛിപ്പോർക്കുടൽ ഭാരമാം നിലനിൽപ്പറ്റമറ്റൊന്നിലാശ വെക്കുന്നതെന്തിനായ്? (൩൱൪൰൫)

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.   (௩௱௪௰௬ - 346)
 

ഞാനുടൽ പൊരുളെൻറേതെന്നുള്ളമായാവിഭാവന കൈവിട്ടോർക്കുളവാം സ്ഥാനം ദേവന്മാരിലുമുന്നതം (൩൱൪൰൬)

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.   (௩௱௪௰௭ - 347)
 

ഞാനെൻറെതെന്ന ദ്വിമുഖമാശാപാശത്തിൽ ബന്ധിതർ അനേകവിധദുഃഖങ്ങളാലേകഷ്ടമിയന്നിടും (൩൱൪൰൭)

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.   (௩௱௪௰௮ - 348)
 

ആശമുറ്റും ത്യജിച്ചുള്ളോർ മുക്തിയാർജ്ജിക്കുമുന്നതർ മറ്റുള്ളോരന്ധകാരത്തിൽ കാട്ടിൽ പെട്ടുഴലുന്നവർ (൩൱൪൰൮)

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.   (௩௱௪௰௯ - 349)
 

ദ്വിവിധം ബന്ധമറ്റുള്ളോർ പുനർജ്ജന്മവിമുക്തരാം ആശവെച്ചുപുലർത്തുന്നോർ ജന്മദുഃഖം സഹിക്കണം (൩൱൪൰൯)

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.   (௩௱௫௰ - 350)
 

ബന്ധമില്ലാത്ത ദൈവത്തിൽ മാത്രമായ് ബന്ധമാവണം ദൈവബന്ധമിയന്നാലേ മറ്റുബന്ധമൊഴിഞ്ഞിടൂ (൩൱൫൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: எதுகுலகாம்போதி  |  തല: மிஸ்ரசாப்பு
பல்லவி:
ஆசையெல்லாம் விடுத்தே
அமையும் துறவிகளே
அருளின் விளக்கம் என்போம்

அநுபல்லவி:
பாசபந்தம் கடந்தே பகையாம் ஐம்புலன்வென்றே
பற்றற்றான் தாளிணையை
பற்றும் மெய்ஞ்ஞானம் கொண்டே

சரணம்:
மாசு மறுவில்லாத மனமும் குணமும் சேர
மனிதன் யான் எனதென்னும் மமதை விலகிப்போக
இயேசு புத்தர் இளங்கோ இராமலிங்கர் மகாத்மா
இதயம்போல் அருள் உதயமாகவே
எண்ணும் குறள் வழி இன்புற்றோங்கவே




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22