മറതി

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.   (௫௱௩௰௧ - 531)
 

അതിമോദത്താലുണ്ടാകും വിസ്മൃതി കാരണത്താലെ വീഴ്ചകൾ സംഭവിച്ചീടിൽ കോപത്തേക്കാൾ വിനാശമാം (൫൱൩൰൧)

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.   (௫௱௩௰௨ - 532)
 

തുടർന്ന ദാരിദ്ര്യത്താലേ വിവരം കെട്ടു പോണപോൽ വിസ്മൃതിയെന്ന ദോഷത്താൽ യശസ്സും കെട്ടുപോയിടും (൫൱൩൰൨)

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.   (௫௱௩௰௩ - 533)
 

മറതിക്കിരയായോർക്ക് കീർത്തിമാനായ്‌ ഭവിക്കുവാൻ സാദ്ധ്യമല്ലെന്ന് പൂർവ്വീക ഗ്രന്ഥമെകസ്വരത്തിലാം (൫൱൩൰൩)

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.   (௫௱௩௰௪ - 534)
 

കോട്ടയുള്ളത് കൊണ്ടില്ല ഭയന്നോർക്ക് പ്രയോജനം ഓർമ്മയില്ലാത്തവനന്യ നന്മയാലേ ഗുണം വരാ (൫൱൩൰൪)

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.   (௫௱௩௰௫ - 535)
 

ഭാവിയാപത്ത് മുൻകൂട്ടി കണ്ടടക്കാൻ മറന്നവൻ ദുഃഖം വന്നു ഭവിക്കുമ്പോൾ വീഴ്ചയോർത്തു തപിച്ചിടും (൫൱൩൰൫)

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.   (௫௱௩௰௬ - 536)
 

കാലമെല്ലാത്തിലും, സർവ്വ തരക്കാരെ സംബന്ധിച്ചും വിസ്മരിക്കാതിരുന്നീടിൽ തുല്യമില്ലാത്ത നന്മയാം (൫൱൩൰൬)

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.   (௫௱௩௰௭ - 537)
 

മറക്കാത്ത മനസ്സാലേ കാര്യങ്ങൾ നിറവേറ്റിയാൽ അസാദ്ധ്യമായ കാര്യങ്ങളൊന്നുമില്ലെന്ന് ചൊല്ലിടാം (൫൱൩൰൭)

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.   (௫௱௩௰௮ - 538)
 

യോഗ്യരാൽ പറയപ്പെട്ട ധർമ്മങ്ങൾ നിറവേറ്റുവാൻ മറന്നാലേഴുജന്മത്തിൽ നന്മയൊന്നും വളർന്നിടാ (൫൱൩൰൮)

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.   (௫௱௩௰௯ - 539)
 

ആഹ്ലാദത്തിൽ മദിക്കുമ്പോളോർക്കണം പണ്ടാഹ്ലാദത്തിൽ മറന്ന കാരണത്താലേ കെട്ടുപോയ ജനങ്ങളെ (൫൱൩൰൯)

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.   (௫௱௪௰ - 540)
 

നിനച്ച കാര്യമെപ്പോഴുമോർത്തുയത്നം നടത്തുകിൽ നിശ്ചയം നിറവേറാത്തതൊന്നുമേയില്ല ഭൂമിയാൽ (൫൱൪൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: குந்தலவராளி  |  തല: ஆதி
பல்லவி:
ஆனாலும் உமக்கிந்த மறதி ஆகாது
ஐயா வெகுளியினும் இது மிகத் தீது

அநுபல்லவி:
போனால் உயிர் வருமோ பொருளும் பயன் தருமோ
புகழும் செயல்கள் செய்ய மறப்பதுவும் தகுமோ

சரணம்:
கிளையை வளர விட்டுப் பயிரையே அழிப்பதா
கண் மண் தெரியாமலே பலரையும் பழிப்பதா
விளைவை எண்ணிப் பாராமல் வீண்காலம் கழிப்பதா
வீட்டிற்கு வேண்டியதைக் கேட்டபின் விழிப்பதா

அச்சமுடையவர்க்கே அரண் எங்குமில்லை
அறிவுக்கும் அழகுக்கும் வறுமையால் தொல்லை
பொச்சாப் புடையவர்க்கும் நன்மையே இல்லை
புரிந்து முன் காக்க வேண்டும் திருக்குறள் சொல்லை




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22