തപം

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.   (௨௱௬௰௧ - 261)
 

കഷ്ടാരിഷ്ടതയേൽക്കുമ്പോൾ ക്ഷമയോടെ സഹിക്കലും സഹജീവികളിൽ ദ്രോഹം ചെയ്യാതൊഴിയലും തപം (൨൱൬൰൧)

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.   (௨௱௬௰௨ - 262)
 

തപക്ളേശം സഹിച്ചോർ താൻ തപശ്ചര്യക്ക് യോഗ്യരാം തപോഭാവം വിനാവേഷം ചമയൽ വീൺ പ്രവർത്തനം (൨൱൬൰൨)

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.   (௨௱௬௰௩ - 263)
 

താപസർക്കനുകൂലങ്ങൾ ചെയ്തു പുണ്യമെടുക്കുവാൻ വേണ്ടിയല്ലേ ഗൃഹസ്ഥൻവൈരാഗ്യമേൽക്കാതെവാഴ്വതും? (൨൱൬൰൩)

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.   (௨௱௬௰௪ - 264)
 

ശാപം ദുഷ്ടരിലേൽപ്പിച്ചും ശിഷ്ടരിൽ നന്മ നൽകിയും വൈരാശികൾ തപശ്ശക്തി ദൃശ്യമാക്കുന്നു ലോകരിൽ (൨൱൬൰൪)

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.   (௨௱௬௰௫ - 265)
 

ആശിക്കും പരപുണ്യങ്ങളാർജ്ജിക്കാൻ സാദ്ധ്യമാകയാൽ ഋഷിധർമ്മങ്ങൾ വിജ്ഞന്മാരനുഷ്ഠിക്കും ഗൃഹസ്ഥരായ് (൨൱൬൰൫)

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.   (௨௱௬௰௬ - 266)
 

തപം ചെയ്തവരേസ്വന്തം ധർമ്മം ചെയ്തവരായിടൂ അന്യർ ഭൗതികമോഹത്തിൻ കുടുക്കിൽപ്പെട്ടുപോയവർ (൨൱൬൰൬)

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.   (௨௱௬௰௭ - 267)
 

നീറിനീറിക്കറനീങ്ങിത്തിളങ്ങും സ്വർണ്ണമെന്നപോൽ തപശ്ചര്യയിൽ പാപം പോയ് ജ്ഞാനമുള്ളിൽ തിളങ്ങിടും (൨൱൬൰൭)

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.   (௨௱௬௰௮ - 268)
 

ആത്മനിയന്ത്രണം നേടി ദിവ്യത്വം കൈവരിച്ചവർ; മാഹാത്മ്യം വ്യക്തമാകുമ്പോൾ മാലോകർ കൈവണങ്ങിടും (൨൱൬൰൮)

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.   (௨௱௬௰௯ - 269)
 

തപശ്ശക്തികൾ കൈവന്ന മുനിപുംഗവർ ദിവ്യരാം യമൻ വന്നണയുമ്പോഴും നേരിടാൻ ശക്തരാണവർ (൨൱൬൰൯)

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.   (௨௱௭௰ - 270)
 

ദരിദ്രരേറെ, സമ്പന്നർ കുറവും തന്നെ ഭൂമിയിൽ ഋഷികൾ തുച്ഛമല്ലാത്തോർ ബഹുകോടികൾ തന്നെയാം (൨൱൭൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: நாட்டக் குறிஞ்சி  |  തല: ரூபகம்
பல்லவி:
மாதவமே மனிதனை உயர்த்தும்
மாநில மீதருள் வாழ்வினிலே பெறும்

அநுபல்லவி:
தீதவமென்பதில் திரிந்து கெடாமலே
திருவருளே பெற
ஒருமனதாய்க் கொள்ளும்

சரணம்:
தானமதில் உயர்வான தவமிது
தன் முயற்சிகொண்டே நாளும் தழைப்பது
ஞான ஒளிதர ஞாலத்துதித்தது
நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை தருவது

"தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிரெல்லாம் தொழும்" எனவே குறள்
பொன்னென வாழ்க்கையின் போதனையே தரும்
பூமியில் வேண்டிய யாவையும் தான் பெறும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22