ശ്രവണം

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.   (௪௱௰௧ - 411)
 

കേൾവിയാൽ നേടിടും നേട്ടം സമ്പത്തുക്കളിലൊന്നുതാൻ; സർവ്വസമ്പത്തിലും ശ്രേഷ്ഠം കേൾവി സമ്പത്തുതന്നെയാം (൪൱൰൧)

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.   (௪௱௰௨ - 412)
 

കർണ്ണങ്ങൾക്കന്നമാകുന്ന കേൾവിയൽപ്പം കുറഞ്ഞീടിൽ ഒപ്പമായ് വയറിന്നന്നമൽപ്പമായും തരപ്പെടും (൪൱൰൨)

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.   (௪௱௰௩ - 413)
 

ചെവിയന്നം ഭുജിക്കുന്നോർ ഭൂമിയിൽ വാഴ്വതെങ്കിലും ആത്മീയഭോജനക്കാരാം ദേവരോടിണയായിടും (൪൱൰൩)

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.   (௪௱௰௪ - 414)
 

പഠിച്ചില്ലെങ്കിലും വിദ്വൽ ഭാഷണങ്ങൾ ശ്രവിക്കണം വാർദ്ധക്യദശയിൽ ഊന്നുവടി പോൽ തുണയായിടും (൪൱൰൪)

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.   (௪௱௰௫ - 415)
 

പൂജ്യരായ മഹത്തുക്കൾ ചൊല്ലും വാമൊഴിയൊക്കെയും വഴുക്കിൽ താങ്ങുമൂന്നായി ജിവിതത്തിൽ തുണച്ചിടും (൪൱൰൫)

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.   (௪௱௰௬ - 416)
 

അളവിൽ കുറവായാലും കേട്ടു വിദ്യ പഠിക്കണം കേട്ടറിഞ്ഞളവിൽ മേന്മ കൈവരിക്കാൻ കഴിഞ്ഞിടും (൪൱൰൬)

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.   (௪௱௰௭ - 417)
 

കേട്ടുമന്വേഷനത്താലും വിജ്ഞാനം നേടിയുള്ളവർ പൂർണ്ണധാരണയില്ലേലും ചൊല്ലാ വിഡ്ഢിത്തമേകദാ (൪൱൰൭)

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.   (௪௱௰௮ - 418)
 

വിജ്ഞാനദ്ധ്വനികേറാത്ത കർണ്ണങ്ങൾ ധ്വാനമേൽക്കിലും ഓട്ടയില്ലാതെ, ബാധിര്യം ബാധിച്ചതിന് തുല്യമാം (൪൱൰൮)

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.   (௪௱௰௯ - 419)
 

ശ്രേഷ്ഠമാകിയ തത്വങ്ങൾ ശ്രവിച്ചു പഴകാത്തവർ നന്മയാം വാർത്തകൾ ചൊൽവാൻ കെൽപ്പില്ലാത്തവരായിടും (൪൱൰൯)

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.   (௪௱௨௰ - 420)
 

വിജ്ഞാനരുചികർണ്ണത്താൽ കേൾകാതെ, രസനാരുചി കൊണ്ടു തൃപ്തരിറന്നാലുമിരുന്നാലുമൊരേഫലം (൪൱൨൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: ரவிசந்திரிகா  |  തല: ஆதி
பல்லவி:
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வமே
செல்வத்துள் ளெல்லாம் தலையாகுமே

அநுபல்லவி:
கல்வியின் பயனே கேள்வியாலன்றோ
கருதும் பொருள் காண வேறுண்டோ

சரணம்:
வழுக்கும் நிலத்தில் ஊன்றும் கோலைப் போல
வலிவாய் நடக்க உதவும் மென்மேலே
ஒழுக்க முடையார் வாய்ச் சொல்லதாலே
உண்டாகும் திண்மை கொண்டாடும் உண்மை

புவியிலோர் விலங்கும் புசிக்கும் உணவு
போற்றும் கேள்விதான் மாந்தரின் உயர்வு
செவிக் குணவில்லாத போழ்தே சிறிது
வயிற்றுக்கும் ஈயும் குறளே இனிது




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22