വിജ്ഞാനം

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.   (௪௱௨௰௧ - 421)
 

നാശമില്ലാതെ കാക്കുന്ന വസ്തുവാകുന്നു ബോധനം ശത്രുക്കൾക്ക് നശിപ്പിക്കാൻ സാദ്ധ്യമല്ലാത്ത കോട്ടയും (൪൱൨൰൧)

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.   (௪௱௨௰௨ - 422)
 

ദുർമാർഗ്ഗത്തിൽ ചരിക്കാതെ പാപചിന്തയിൽ മുഴുകാതെ കാടുകേറുന്ന ചിത്തത്തെ കാക്കുന്നതറിവായിടും (൪൱൨൰൨)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.   (௪௱௨௰௩ - 423)
 

ശ്രദ്ധയിൽപ്പെട്ട കാര്യങ്ങളപ്പാടെ സ്വീകരിക്കൊലാ സത്യാസത്യം വിവേചിക്കാൻ വിജ്ഞാനം തുണയായിടും (൪൱൨൰൩)

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.   (௪௱௨௰௪ - 424)
 

സ്വന്തം വാക്കുകൾ നിർബാധം ശ്രോതാക്കൾക്ക് ഗ്രഹിപ്പാനും കേൾപ്പതിൻ സത്യമോരാനും വിദ്യയേറ്റം പ്രയോജനം (൪൱൨൰൪)

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.   (௪௱௨௰௫ - 425)
 

ആദിയിൽ തുഷ്ടിയും രോഷം പിറകേ കാണിക്കാതെയും സമൂഹസ്നേഹമാർജ്ജിക്കാൻ സഹായിപ്പത് വിദ്യയാം (൪൱൨൰൫)

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.   (௪௱௨௰௬ - 426)
 

ലോകത്തിൻ ഗതി സശ്രദ്ധമാരാഞ്ഞതിന് തക്കതായ് ഇഴുകിച്ചേർന്ന് ജീവിക്കാൻ വിദ്യതന്നെ തുണച്ചിടും (൪൱൨൰൬)

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.   (௪௱௨௰௭ - 427)
 

ഭാവികാര്യങ്ങൾ മുൻകൂട്ടിയറിയും വിദ്യയുള്ളവർ വിദ്യയില്ലാത്തവർക്കൊന്നും തന്നേമുന്നേയറിഞ്ഞിടാ (൪൱൨൰൭)

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.   (௪௱௨௰௮ - 428)
 

ഭയപ്പെടേണ്ടും കാര്യങ്ങൾ ഭയന്നീടുന്നു ജ്ഞാനികൾ ഭയപ്പെടാതിരിക്കുന്നോരജ്ഞരെന്നത് നിശ്ചയം (൪൱൨൰൮)

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.   (௪௱௨௰௯ - 429)
 

ദീർഘദൃഷ്ടിയോടെ ഭാവിയൂഹിച്ചീടുന്ന വിജ്ഞരിൽ നടുങ്ങത്തക്ക ദുഃഖങ്ങൾ നേരിടാനിടയായിടാ (൪൱൨൰൯)

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.   (௪௱௩௰ - 430)
 

അറിവുള്ളോരെല്ലാമുള്ളോരൊന്നുമില്ലെന്നിരിക്കിലും അറിവില്ലാത്തവരെല്ലാമുണ്ടാകിലുമില്ലാത്തവർ (൪൱൩൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: மணிரங்கு  |  തല: ஆதி
பல்லவி:
படைக் கலமாய் விளங்கும் கூரறிவுடைமை
பண்புடன் காக்க வரும் இதன் பெருமை

அநுபல்லவி:
உடைக்க முடியாது பகையுள் நுழையாது
ஒரு பெருங் கோட்டை என்றே
உறுதியாய் ஓங்கி நிற்கும்

சரணம்:
மனக்குதிரைக் கறிவுக் கடிவாளம் பூட்டும்
மாபெரும் வீரனின் வல்லமை காட்டும்
தனக்கெதிர் வரும் தீமை யாவையும் ஓட்டும்
தன்மை கொண்ட மக்களின் நன்மையில் கூட்டும்

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதே அறிவெனும் திருக்குறள்
ஒப்பிடவே எல்லாம் உடையவர் ஆக்கும்
ஊருடன் உலகுடன் உறைந்தினி தாளும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22