அறிவு என்பது எப்படிப்பட்டது?
ஆபத்து வேளையில், ஒருவரை காப்பாற்றக்கூடிய ஆயுதம் போன்றது.
அதே சமயம், அந்த அறிவானது பகைவரால் அழிக்க முடியாத ஒரு பாதுகாப்பான ஒரு உள் அரணும்- உள் கோட்டையும் ஆகும்.
அறிவுடையோரே எதிர்க்க பகைவரும் அஞ்சுவார். அப்படியும் மீறி ஒருவன், பகைக் கொள்வான் ஆனால், அறிவானது, பகைவனை வெற்றி கொள்வதற்கு துணை செய்கிறது.
ஆகவே, அறிவானது ஆயுதமாக- கருவியாகவும், பாதுகாப்பான கோட்டையாகவும் அமைந்திருக்கிறது.