സമൂഹം

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.   (௨௱௰௧ - 211)
 

മാരിനൽകുന്ന മേഘങ്ങൾ ക്കെന്തു പകരം ചെയ്തു നാം? മേഷം പോലാശയില്ലാതെ നന്മ ചെയ്യുന്നു സജ്ജനം (൨൱൰൧)

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.   (௨௱௰௨ - 212)
 

ശക്തിക്ക് ചേർന്ന വണ്ണം താൻ യത്നിച്ചുണ്ടാക്കിടും ധനം പുണ്യമായ്ച്ചെലവാക്കുന്നു സൽപാത്രങ്ങൾക്ക് ദാനമായ്‌ (൨൱൰൨)

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.   (௨௱௰௩ - 213)
 

മണ്ണിലും വിണ്ണിലും പാർത്താലന്യർക്കായുപകാരങ്ങൾ ചെയ്യും പോൽ ശുഭമായുള്ള സൽക്കർമ്മം വേറെയില്ല കേൾ (൨൱൰൩)

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.   (௨௱௰௪ - 214)
 

സമൂഹത്തോടിഴുകിച്ചേർന്നൊത്തുകൂടി വസിപ്പവൻ ജീവിക്കുന്നു യഥാർത്ഥത്തിൽ; മറ്റുള്ളോർ ശവതുല്യരാം (൨൱൰൪)

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.   (௨௱௰௫ - 215)
 

സമൂഹബോധവാൻ, വിജ്ഞൻ, ധന്യനായ് വിലസീടുകിൽ നാട്ടിൽ പൊതുതടാകത്തിൽ നീരേറുന്നത് പോലെയാം (൨൱൰൫)

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.   (௨௱௰௬ - 216)
 

പരോപകാരിയാം മർത്ത്യന്നൈശ്വര്യം വന്നു ചേരുകിൽ ഗ്രാമമദ്ധ്യത്തിലേ വൃക്ഷം ഫലം കായ്ക്കും പ്രതീതിയാം (൨൱൰൬)

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.   (௨௱௰௭ - 217)
 

സമ്പൽ സമൃദ്ധിയുള്ളപ്പോളൗ ദാര്യശീലനാം പുമാൻ സമൂലമുപയോജ്യമാമൗഷധത്തരുവായിടും (൨൱൰൭)

இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.   (௨௱௰௮ - 218)
 

സമൂഹത്തിൽ തനിക്കുള്ള ഭാരങ്ങൾ ബോധമുള്ളവൻ ദാരിദ്ര്യബാധയേറ്റാലും കർത്തവ്യം നിർവഹിച്ചിടും (൨൱൰൮)

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.   (௨௱௰௯ - 219)
 

ദാനശീലന്ന് ദാരിദ്ര്യമായാലേറുന്ന വേദന ശീലം പോലുപകാരങ്ങൾ ചെയ്‌വാനാവാത്ത ഖേദമാം (൨൱൰൯)

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.   (௨௱௨௰ - 220)
 

ദാനം ദാരിദ്ര്യമുണ്ടാക്കുമെന്ന് തന്നെ നിനക്കിലും സ്വന്തത്തെ വിൽപ്പന ചെയ്തും തന്നംശം സ്വീകരിക്കലാം (൨൱൨൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சுருட்டி  |  തല: ரூபகம்
பல்லவி:
ஊருடனே கூடிவாழ் நண்பா! - நீ
ஒப்புர வறிந்தே
எப்பொழுதும் நன்றே

அநுபல்லவி:
ஏருழவர் முதல் எண்ணும் தொழிலாளர்
யாவரும் நின் செல்வம்
ஏற்றுயர்ந்தார் என

சரணம்:
பயன் எதிர்பாராத பண்பினிலே நின்று
பழுமரம் ஊருணி பருவமழை என்று
நயம்படவே நல்லோர் நவிலும்வழி சென்று
நாடும் நின்வாழ்க்கையை அமைத்துக்கொள்வாய் நன்று

"இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சியோர்" என்றுன்னையே கொள்வர்
உடன்படவே என்றும் மற்றவர்க்குதவி செய்
ஓதும் திருக்குறள் நீதியில் கவனம் வை




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22