ജീവിതസഖി

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.   (௫௰௧ - 51)
 

ഭർത്താവിൻ ശേഷിയും ജീവലക്ഷ്യവും കരുതുന്നതായ് സ്വയം സംയമനം പാലിക്കുന്നോളുത്തമ പത്നിയാം (൫൰൧)

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.   (௫௰௨ - 52)
 

പത്നിയിൽ ഗൃഹനാഥന്നു യോജിക്കും ഗുണമില്ലയേൽ മേന്മയെത്രയിരുന്നാലും ജിവിതം പുണ്യമറ്റതാം (൫൰൨)

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.   (௫௰௩ - 53)
 

ഭാര്യ ഗുണവതീയെങ്കിലെല്ലാമൈശ്വര്യപൂർണ്ണമാം ഗുണം കേട്ടവളാണെങ്കിൽ മേന്മയെല്ലാം നശിച്ചുപോം (൫൰൩)

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.   (௫௰௪ - 54)
 

നിശ്ചയം പത്നിയിൻ പാതിവ്രത്യത്തേക്കാളുയർന്നതായ് പ്രതിക്ഷിക്കേണ്ടതായില്ല വേറെ സൽഗുണമൊന്നുമേ (൫൰൪)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.   (௫௰௫ - 55)
 

പ്രഭാതത്തിലെഴുന്നേറ്റു പതിയേ ദൈവമെന്നപോൽ ഭക്തിയോടെ നമിക്കുന്നോൾ പെയ്യെന്നാൽ പെയ്യുമേ മഴ (൫൰൫)

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.   (௫௰௬ - 56)
 

പതിഭക്തിയോടെയെന്നും തന്നെയും തൻറെ മാനവും പതിയേയും സൽഗുണത്തേയും രക്ഷിക്കുന്നവളുത്തമി (൫൰൬)

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.   (௫௰௭ - 57)
 

സ്ത്രീകൾക്ക് പുറമേനിന്ന് നൽകും കാവൽഫലപ്പെടാ പാതിവ്രത്യത്തൊടേതങ്ങൾ സ്വയം കാപ്പതു കാവലാം (൫൰൭)

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.   (௫௰௮ - 58)
 

ഭർത്താക്കന്മാരെ ദൈവംപോൽ ഭക്തിയോടെ നിനക്കുകിൽ സ്ത്രീകൾക്ക് പരലോകത്തിൽ മഹത്വം കൈവരുന്നതാം (൫൰൮)

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.   (௫௰௯ - 59)
 

ഭക്തയാം പത്നിയില്ലാത്തോൻ പഴികൂറും വിരോധിതൻ മുമ്പാകെ വീരസിംഹം പോലഭിമാനം നടിച്ചിടാ (൫൰൯)

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.   (௬௰ - 60)
 

ഗുണസമ്പന്നയാം പത്നി ഭവനത്തിന്ന് മംഗളം; നല്ലസന്താനമുണ്ടായാലലങ്കാരവുമായിടും (൬൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: காம்போதி  |  തല: ஆதி
பல்லவி:
பெண்ணின் பெருமையை
எண்ணி நாம் மதித்திடப்
பேசும் திருக்குறள் காண்!
பொய்யா மொழியார்
பேசும் திருக்குறள் காண்!

அநுபல்லவி:
கண்ணின் மணியாய்க் கனியின் சுவையாய்க்
கலந்துயிர் வாழ்க்கையில்
மலர்ந்து நலம் விளைக்கும்

சரணம்:
தன்னையும் காத்துத் தன் கணவனையும் காத்து
தகுதியுடைய புகழ் மிகுதியும் சேர்த்து
பொன்னைப் பொருளைவிட மென்மேலாய்ப்
போற்றும் தன் கற்பினை ஏற்றும் திண்மை மிகுந்த

நினைத்தபடி நடக்கும் ஆடவர் தம்மை
நேர்வழிப் படுத்தியே சீர்செய்யும் பெண்மை
"மனைத்தக்க மாண்புடையளாகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்துணை" என்றே மணம் கமழும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22