ഹൃദയം

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.   (௲௨௱௪௰௧ - 1241)
 

വിരഹദുഃഖത്താലെന്നിലേർപ്പെട്ടിട്ടുള്ള കേടുകൾ മാറാനൗഷധമെന്താണെന്നെന്നോടോതുക നെഞ്ചമേ (൲൨൱൪൰൧)

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.   (௲௨௱௪௰௨ - 1242)
 

നമ്മളിൽ പ്രേമമില്ലാത്ത നാഥനേയോർത്തു നിത്യവും നെഞ്ചേ! ദുഃഖിച്ചിരിക്കുന്നതറിവില്ലായ്മയല്ലയോ? (൲൨൱൪൰൨)

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.   (௲௨௱௪௰௩ - 1243)
 

നെഞ്ചേനീയവരെച്ചിന്തിച്ചാവൽ കൊള്ളുന്നതെന്തിനായ്? നമുക്ക് ദുഃഖം നൽകുന്നോർക്കതു പോൽ ചിന്തയില്ലയേ! (൲൨൱൪൰൩)

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.   (௲௨௱௪௰௪ - 1244)
 

നെഞ്ചേയവരിടം പോകിൽ കൺകളെക്കൊണ്ടു പോകനീ അവയെന്നെ ഭുജിക്കുന്നു കാണ്മാനാശ പെരുക്കയാൽ (൲൨൱൪൰൪)

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.   (௲௨௱௪௰௫ - 1245)
 

മനമേ! നാം പ്രിയപ്പെട്ടോർ നമ്മെച്ചിന്തിച്ചിടായ്കിലും അവർ വെറുത്തെന്നൂഹിച്ചു കൈവിടാൻ കഴിവില്ലയേ (൲൨൱൪൰൫)

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.   (௲௨௱௪௰௬ - 1246)
 

മുഷിപ്പുതീർന്നു ചേരാനായ് നാഥൻ നമ്മോടടുക്കവേ എന്തെ, നെഞ്ചമിണങ്ങീലാ? കള്ളക്കോപമൊഴിക്ക നീ (൲൨൱൪൰൬)

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.   (௲௨௱௪௰௭ - 1247)
 

മനമേ! പ്രേമമോ, നാണഭാവമോ കൈവെടിഞ്ഞുകൊൾ രണ്ടുശീലമൊരേ കാലം താങ്ങാനായ് ശക്തിയില്ലെനിൽ (൲൨൱൪൰൭)

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.   (௲௨௱௪௰௮ - 1248)
 

വിരഹദുഃഖത്തിൽ വന്നു സ്നേഹം കാണിച്ചിടാത്തവർ താഴ്‌മയോടവർ പിമ്പേ പോയ്‌ കെഞ്ചും നെഞ്ചേ വിമുഗ്ദ്ധനീ (൲൨൱൪൰൮)

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.   (௲௨௱௪௰௯ - 1249)
 

നിന്നുള്ളിൽ കാമുകൻ, നെഞ്ചേ! നിരന്തരമിരിക്കവേ അവരെക്കാണ്മതിന്നായിട്ടെങ്ങിപ്പോളലയുന്നു നീ? (൲൨൱൪൰൯)

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.   (௲௨௱௫௰ - 1250)
 

കാമുകൻ കയ്യൊഴിച്ചിട്ടും നെഞ്ചിൽ വെച്ചു ഭജിക്കയാൽ മേനിയാകെ മെലിഞ്ഞീടുമഴകും നഷ്ടമായിടും (൲൨൱൫൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: பேகடா  |  തല: ரூபகம்
பல்லவி:
நினைத் தொன்று சொல்லாயோ - நெஞ்சே
நினைத் தொன்று சொல்லாயோ

அநுபல்லவி:
துணை நினையன்றி யாரை நான் தேடுவேன்
துஞ்சாத நெஞ்சோடு கிளத்தலைப் பாடுவேன்

சரணம்:
ஆதரவில்லாரை ஏனோ நினைக்கின்றாய்
பேதமையால் நெஞ்சே தேடித் திகைக்கின்றாய்
காதலை விடு ஒன்றா நாணத்தை விட்டிடு
கருதும் இவ்விரண்டையும் நான் தாங்க முடியாது

கலந்துணர்த்தும் விதம் காதலர் வரக் கண்டால்
காணாமற் போவாயா வீணாக நிற்பாயா
புலந்துணராய் ஏனோ பொய்க் காய்வு காய்வது
புதுவெள்ளம் போலவர் வந்திட்டால் பாய்வது




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22