ഗൃഹസ്ഥം

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.   (௪௰௧ - 41)
 

ഗൃഹനാഥൻറെ സഹായത്താലിതരാശ്രമവാസികൾ യഥായോഗ്യം സ്വധർമ്മങ്ങൾ നിർവ്വഹിക്കുന്നു ക്ഷേമമായ് (൪൰൧)

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.   (௪௰௨ - 42)
 

സന്യാസം സ്വീകരിച്ചോർക്കും പൊരുളില്ലാദരിദ്രർക്കും യാചനം തൊഴിലായോർക്കും ഗൃഹസ്ഥൻ തുണയായിടും (൪൰൨)

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.   (௪௰௩ - 43)
 

പിതൃക്ക, ളതിഥി, ദൈവം കുഡുംബാദികൾതാനുമാം ധർമ്മമൈവർക്കനുഷ്ഠിക്കലെന്നും കടമായായിടും (൪൰൩)

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.   (௪௰௪ - 44)
 

പാപം ഭയന്ന സമ്പാദ്യം ഭാഗം ചെയ്തനുഭോഗവും; ഗൃഹസ്ഥൻ നിഷ്ഠപാലിക്കിലൈശ്വര്യമേറിടും ക്രമാൽ (൪൰൪)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.   (௪௰௫ - 45)
 

സ്നേഹവായ്പുമതോടൊപ്പം സ്വധർമ്മത്തിങ്കൽ ദീക്ഷയും നിഷ്കൃഷ്ടമായ്‌പാലിക്കുന്ന ഗൃഹസ്ഥാശ്രമി ധന്യനാം (൪൰൫)

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.   (௪௰௬ - 46)
 

വഴിപോലെ സ്വധർമ്മങ്ങൾ ഗൃഹസ്ഥൻ നിർവ്വഹിക്കുകിൽ പ്രവേശിക്കുന്നതെന്തിനായ് മറ്റു മൂന്നാശ്രമങ്ങളിൽ? (൪൰൬)

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.   (௪௰௭ - 47)
 

ധർമ്മമോഹികളായുള്ള മുമുക്ഷുക്കളനേകരിൽ കടമകൾ പാലിക്കുന്ന ഗൃഹസ്ഥൻ ശ്രേഷ്ഠനായിടും (൪൰൭)

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.   (௪௰௮ - 48)
 

വീഴ്ചപറ്റാതെ കർത്തവ്യം നിറവേറ്റും ഗൃഹസ്ഥനോ ആത്മദണ്ഡന ചെയ്യുന്ന മുനിയേക്കാൾ വിശിഷ്ടനാം (൪൰൮)

அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.   (௪௰௯ - 49)
 

ധർമ്മമെന്നു പറഞ്ഞാലോ ഗൃഹസ്ഥം തന്നയായിടും പഴിയന്യരുരക്കാറില്ലെങ്കിലേറെ വിശിഷ്ടമാം (൪൰൯)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.   (௫௰ - 50)
 

ഐഹികജീവിതം നീതിനിഷ്ഠയോടെനയിപ്പവൻ സ്വർഗ്ഗലോകസ്ഥരാം ദേവൻമാർക്ക് തുല്യം ഗണിച്ചിടും (൫൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: கல்யாணி  |  തല: ஆதி
பல்லவி:
இல்வாழ்க்கையைப் போல நல்வாழ்க்கை வேறேது
இதம் பெற நீயறிவாய் உலகினில்

அநுபல்லவி:
"இல்வாழ்வோன் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்றதுணை" என்றே சொல்லும் குறள்

சரணம்:
பழியேதும் தொடாராத வழிசென்று பொருள் தேடிப்
பகுத்துண்டு வாழும் மனப் பாங்குடனே
பரிவாக விருந்தோம்பிப் பலபேர்க்கும் துணையாகிப்
படர்கின்ற கிளையோடும் தான் வாழவே
அழியாத புகழ்மேவி அறங்கூறும் வழிநாடி
அனைவோரும் மதிக்கும் இல்லறம் சூழவே
அடுத்தோர்கள் பசித்துன்பம் அது கண்டிரங்கும் உண்மை

அன்பருள் அகத்திணை
நலமது உயர்ந்திட
அணுகி நாட்டமுடன்
முயன்றிடப் பயன்படும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22