സത്സ്വഭാവം

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.   (௱௩௰௧ - 131)
 

മേന്മക്ക് കാരണമായിത്തീരുമാചാര രീതികൾ കാക്കണം; സത്സ്വഭാവങ്ങളുയിരേക്കാളുയർന്നതാം (൱൩൰൧)

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.   (௱௩௰௨ - 132)
 

ശ്രദ്ധയാനില നിർത്തേണം സത്സ്വഭാവങ്ങൾ വായ്‌ വിനിൽ; വിദ്യയേറെ ലഭിച്ചാലും സ്വഭാവം തുണയായിടും (൱൩൰൨)

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.   (௱௩௰௩ - 133)
 

സ്വഭാവഗുണമെപ്പോഴും കുലമേന്മക്ക് ചേർന്നതാം; ദുഷ്ടസ്വഭാവിയാണെങ്കിൽ ജന്മം നീചകുലത്തിലാം (൱൩൰൩)

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.   (௱௩௰௪ - 134)
 

ദ്വിജനോത്ത് മറന്നെങ്കിൽ വീണ്ടുമോതിപ്പഠിക്കലാം; ആചാരദോഷമേർപ്പെട്ടാൽ കുലമേന്മ നശിച്ചിടും (൱൩൰൪)

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.   (௱௩௰௫ - 135)
 

അസൂയയുള്ളവൻ പക്കൽ ധനമില്ലാതെയായപോൽ സ്വഭാവഗുണമില്ലെങ്കിലുയർച്ചയുമകന്നുപോം (൱൩൰൫)

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.   (௱௩௰௬ - 136)
 

ആചാരമൊഴിവാക്കീടൽ കുറ്റമായറിയപ്പെടും; മാനം കാക്കുന്ന മാന്യന്മാരാചാരം നിറവേറ്റിടും (൱൩൰൬)

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.   (௱௩௰௭ - 137)
 

ആചാരങ്ങളനുഷ്ഠിച്ചാൽ മേൽഗതിക്കിടയായിടും; ആചാരഹാനിയേർപ്പെട്ടാൽ പഴികേൾക്കാനിടം വരും (൱൩൰൭)

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.   (௱௩௰௮ - 138)
 

സത്സ്വഭാവത്തിനാലിമ്പം ജീവിതത്തിൽ ലഭിച്ചിടും; കഷ്ടതക്കിരയായീടും സ്വഭാവദൂഷ്യമുള്ളവർ (൱൩൰൮)

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.   (௱௩௰௯ - 139)
 

സത്സ്വഭാവികളിൻ വായിൽ സഭ്യമല്ലാത്ത വാക്കുകൾ ശ്രദ്ധയില്ലാതെയായ് പോലുമുച്ചരിക്കാനിടം വരാ (൱൩൰൯)

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.   (௱௪௰ - 140)
 

ലോകനീതിക്ക് യോജിപ്പായ് പഴകാൻ പഠിയാതവർ ഗ്രന്ഥമേറെപ്പഠിച്ചാലുമജ്ഞരെന്നുര ചെയ്യണം (൱൪൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சிம்மேந்திர மத்திமம்  |  തല: ஆதி
பல்லவி:
ஒழுக்கமே வாழ்க்கையின் உயர்நிலையாகும்
உலகில் நன்றிக்கோர் வித்தனெக் கூறும் நல்

அநுபல்லவி:
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்" என்னும் நம் திருக்குறள்

சரணம்:
நிறைபெறும் எரிக்குக் கரையது போல
நெல்விளை வயலுக்கு வரப்பது போல
உரைதரும் மாந்தர்கள் உயரமென்மேலே
ஒழுக்கமே அரண் என உதவுவதாலே

வறுமைப் பிணிகள் நம்மை வருத்தியபோதும்
வாழ்க்கை வழியில் பல வளைவு கண்டாலும்
பொறுமையாய் ஒழுக்கத்தைப் போற்றியே வளர்ப்போம்
பொதுநலக் கருத்தின்னும் பொலிவுறச் சிறப்போம்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22