ഭാരവാഹികള്‍

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.   (௫௱௰௧ - 511)
 

നന്മതിന്മകളാരാഞ്ഞു നന്മ മാത്രം ഗ്രഹിച്ചിടും വിവേകി കർമ്മയോഗ്യനായെന്നും സ്വീകാര്യനായിടും (൫൱൰൧)

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.   (௫௱௰௨ - 512)
 

വരുമാനം, വരും മാർഗ്ഗം പെരുപ്പിച്ചും, തടസ്സങ്ങൾ നീക്കാൻ കേൽപ്പുടയോൻ തന്നെ കർമ്മത്തിന്നനുയോജ്യനാം (൫൱൰൨)

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.   (௫௱௰௩ - 513)
 

സ്നേഹം, വിശ്വസ്തതാ, വസ്തുബോധ, മത്യാർത്ഥിമോചനം ഏതൽ ചതുർഗുണത്താലേ യോഗ്യനെന്നറിയപ്പെടും (൫൱൰൩)

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.   (௫௱௰௪ - 514)
 

സർവ്വശോധനയും തേറി പ്രഗത്ഭനായിക്കാൺകിലും പ്രത്യേക തൊഴിലിൽ പ്രാപ്തർ ലോകത്തിൽ പലർ കാണലാം (൫൱൰൪)

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.   (௫௱௰௫ - 515)
 

പൂർണ്ണമായ് വേല ചെയ്‌വാനായ് കഴിവുള്ളവരല്ലാതെ യോഗ്യരെന്ന് നിനപ്പോരെ ജോലിക്ക് നിയമിച്ചിടാ (൫൱൰൫)

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.   (௫௱௰௬ - 516)
 

തൊഴിലാളിയെയും പിന്നെ തൊഴിൽ ചെയ്യുന്ന രീതിയും ഗൗനിച്ചു സമയം നോക്കി തൊഴിലിൽ നിശ്ചയിക്കണം (൫൱൰൬)

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.   (௫௱௰௭ - 517)
 

ഒരു ജോലിയൊരുത്തൻ തൻ വശമുള്ളായുധത്താലേ ചെയ്യുമെന്നുസ്ഥിരപ്പെട്ടാലവന്നാ ജോലി നൽകലാം (൫൱൰൭)

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.   (௫௱௰௮ - 518)
 

തൊഴിലിന്നൊരാൾ യോഗ്യനെന്നുറപ്പായിക്കഴിഞ്ഞെന്നാൽ അത്തൊഴിൽ പണിയാൻ പോരുമുന്നതസ്ഥാനമേകണം (൫൱൰൮)

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.   (௫௱௰௯ - 519)
 

തൊഴിൽ തൽപ്പരനായുംകൊണ്ടതിൽ മുഴ്കിയിരിപ്പോനിൽ അതൃപ്തി ഭാവിക്കുന്നെങ്കിലൈശ്വര്യം കെട്ടടങ്ങിടും (൫൱൰൯)

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.   (௫௱௨௰ - 520)
 

രാജഭൃത്യർ കെടാതങ്ങു വാഴുകിൽ രാജ്യവും കേടാ; ആകയാലവർ നീക്കങ്ങൾ മന്നവൻ ശ്രദ്ധവെക്കണം (൫൱൨൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: தேசு  |  തല: ரூபகம்
கண்ணிகள்:
தெரிந்து வினையாடல் - கற்றுத்
தேர்ந்த வனைக் கூடல்
புரிந்து சமுதாயம் - என்றும்
போற்றத் தகும் நேயம்.

தலைவனிடத்தில் அன்பும் - மிகத்
தன்னறிவும் தெளிவும்
அலைக்கும் அவா வின்மையும் - வினை
யாளன் பெறுங் குணமாம்.

கால நிலை நாடும் - தன்
கடமையில் கண்ணோடும்
சீலமுள்ளோன் உரிமை - பெறச்
செய்யின் மிகும் திறமை.

பண்பை மாற்றும் பதவி - பெரும்
பழிசெய்யவும் உதவி
என்பதையும் நினைக்க - மனம்
என்றும் கோணா திருக்க

நன்மை தீமை யறிந்தும் - அவை
நாடி நலம் புரிந்தும்
தன்மையா னாளப் படும் - சீர்
தங்கும் திருக்குறளே.




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22