കൊല്ലായ്ക

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.   (௩௱௨௰௧ - 321)
 

ധർമ്മമെല്ലാമടങ്ങുന്നു ഹിംസ ചെയ്യാതിരുപ്പതിൽ കൊലയെന്നുള്ള കർമ്മത്തിലെല്ലാ പാപം വിളഞ്ഞിടും (൩൱൨൰൧)

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.   (௩௱௨௰௨ - 322)
 

ഉള്ളഭക്ഷണമെല്ലാരും താനും പങ്കിട്ടശിക്കുകിൽ ശ്രേഷ്ഠധർമ്മമതാണെന്നാണെല്ലാഗ്രന്ഥമുരപ്പതും (൩൱൨൰൨)

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.   (௩௱௨௰௩ - 323)
 

സമമില്ലാമഹാധർമ്മം കൊല്ലായ്കയെന്ന കർമ്മമാം മഹത്വത്തിലടുത്തായി പൊളിചൊല്ലാതിരുപ്പതും (൩൱൨൰൩)

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.   (௩௱௨௰௪ - 324)
 

കൊല്ലായ്കയെന്ന കർമ്മത്തിൽ സ്ഥായിയാം നിഷ്ഠ പാലനം നിശ്ചയം സത്യപാന്ഥാവെന്നോതുന്നു ധർമ്മരേഖകൾ (൩൱൨൰൪)

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.   (௩௱௨௰௫ - 325)
 

കൊലയിൻ ക്രൂരഭാവത്തെ ഭയന്നുപിന്മാറുന്നവൻ ജീവതത്വമറിഞ്ഞോരിലേറ്റവും ശ്രേഷ്ഠനായിടും (൩൱൨൰൫)

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.   (௩௱௨௰௬ - 326)
 

കൊലചെയ്യാവ്രതത്തിങ്കൽ സ്ഥിരചിത്തതയുള്ളവൻ ഉയിർവാഴുന്ന കാലത്തിൽ യമനും വന്നടുത്തിടാ (൩൱൨൰൬)

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.   (௩௱௨௰௭ - 327)
 

സ്വന്തം ജീവൻ പിരിയുന്ന നേരമതൊഴിവാക്കുവാൻ മറ്റൊരുത്തൻറെ ജീവന്ന് ഹാനിയുണ്ടാക്കിടായ്ക നീ (൩൱൨൰൭)

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.   (௩௱௨௰௮ - 328)
 

ജീവൻ ബലികൊടുത്താകിൽ പുണ്യമുണ്ടെന്ന് ചൊല്ലുകിൽ തൽപുണ്യമുന്നതന്മാരാൽ താഴ്ന്നതായറിയപ്പെടും (൩൱൨൰൮)

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.   (௩௱௨௰௯ - 329)
 

കൊലചെയ്തുപജീവനം നടത്തുന്ന ജനങ്ങളിൻ തൊഴിലേറ്റം നികൃഷ്ടമെന്നറിവുള്ളോരറിഞ്ഞിടും (൩൱൨൰൯)

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.   (௩௱௩௰ - 330)
 

ഉരുവാം രോഗികൾ, കൊടും ദാരിദ്ര്യമേറ്റ മാനുഷർ കൊലചെയ്തു കഴിഞ്ഞോരിൻ ജന്മമാണെന്ന് വിജ്ഞർകൾ (൩൱൩൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சகானா  |  തല: ஆதி
பல்லவி:
கொலை செய்யும் எண்ணமோ கொண்டீர் நீர் ஐயா
கூடுமோ இது சொல்வீர் நல் வாழ்க்கையில்

அநுபல்லவி:
மலையெனவோ உமது வாழ்நாளை மதித்தீர்
மற்ற உயிரைக் கொல்லும்
குற்றமேனோ அடுத்தீர்

சரணம்:
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்று மேலோர்
வகுத்த நல்லாறெனப்படுவதேன் மறந்தீர்
வாழ்ந்திடும் உயிர்களை வதைக்கவோ பிறந்தீர்

தன்னுயிர் நீப்பினும் உயிர்க்கொலை தகுமா
தாழ்விலங்காவதில் உமக்குச் சம்மதமா
மன்னுயிர் ஓம்பும் நல்லறம் விளங்கிடுமா
வண்டமிழ்க் குறள்வரி உன் கண்ணிற்படுமா




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22