ഉത്സാഹം

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.   (௬௱௧ - 601)
 

മടിയാകും തമസ്സിൻറെ നുറുങ്ങുകൾ കേറിക്കേറി പരമ്പര സ്വഭാവത്തിൻ പ്രകാശം കെട്ടു മങ്ങിടും (൬൱൧)

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.   (௬௱௨ - 602)
 

ജന്മം കൊണ്ട കുഡുംബത്തിൻ ശ്രേയസ്സുന്നതമാക്കുവാൻ മടിയേ മടിയായ് കണ്ടു യത്നശീലം വരിക്കണം (൬൱൨)

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.   (௬௱௩ - 603)
 

നാശഹേതുകമായുള്ള മടിയേന്തുന്ന പാമരൻ പിറന്ന കുഡുംബം തന്നേയവൻ മുന്നേ നശിച്ചു പോം (൬൱൩)

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.   (௬௱௪ - 604)
 

മടിയാകുന്ന രോഗത്താലുത്സാഹം നഷ്ടമായവർ കുഡുംബശ്രുതിയും കെട്ടു കുറ്റം പേറേണ്ടതായ് വരും (൬൱൪)

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.   (௬௱௫ - 605)
 

മടിയും വിസ്മൃതി നിദ്രാ വിളംബമിവനാലുമേ നാശത്തിലാപതിക്കുന്നോർ യാത്ര ചെയ്യുന്ന വഞ്ചിയാം (൬൱൫)

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.   (௬௱௬ - 606)
 

നേതാവിന്നുള്ള സമ്പത്ത് താനേ വർദ്ധിപ്പതാകിലും മടിയാലാധനം നന്നായ് പ്രയോഗിപ്പതസാദ്ധ്യമാം (൬൱൬)

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.   (௬௱௭ - 607)
 

മടിയാൽ വേല ചെയ്യാതെ ആലസ്യത്തിൽ കഴിപ്പവർ ഉപദേശങ്ങളേൽക്കാതെ നിശ്ചയം വഴികെട്ടിടും (൬൱൭)

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.   (௬௱௮ - 608)
 

സൽകുലത്തിൽ പിറന്നാലും മടിവന്നാക്രമിക്കുകിൽ പകയുള്ള ജനങ്ങൾക്ക് ദാസനായ് ഭവിച്ചിടും (൬൱൮)

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.   (௬௱௯ - 609)
 

മടിയാകുന്ന ദുർദോഷമൊഴിക്കാൻ കഴിവാകുകിൽ തന്നിലും കുഡുംബത്തിലുമുള്ള ദോഷങ്ങൾ നീക്കലാം (൬൱൯)

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.   (௬௱௰ - 610)
 

അടിയാൽ ദേവനാർജ്ജിച്ച മൂന്നുലോകം മുഴുക്കെയും മടിയില്ലാത്ത രാജാവിന്നൊരു പക്ഷേയൊതുങ്ങിടും (൬൱൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: பூரி கல்யாணி  |  തല: ஆதி
பல்லவி:
குடியென்னும் குன்றாத விளக்கேற்றுவோம் - என்றும்
குலந்தரும் செல்வம் தரும்
குறள்வழியைப் போற்றுவோம்

அநுபல்லவி:
குடி கெடுக்கும் சோம்பலின் இருள்படியாமல்
கொடும் நெடுநீர் மறவிதுயில் கொண்டு மடியாமல்

சரணம்:
சோம்பர் எவராயினும் தேம்பியே திரிவர்
சூழும் குடிப் பெருமை தாழும்படி அலைவர்
தீம்புக் கிடமாம் இந்தச் சோம்பலையே களைவோம்
தேறும் நம் நாட்டின் செல்வம் செழிக்கும் வகை புரிவோம்

மடியை மடியாக ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டுபவர் எனப் பெறுவோம் நிலையை
குடியாண்மையுள் வந்த குற்றமெல்லாம் தவிர்ப்போம்
மடியாண்மை மாற்றும் நல்ல முயற்சி வழி நடப்போம்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22