സ്നേഹം

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.   (௭௱௮௰௧ - 781)
 

സ്‌നേഹം‍പോൽ ചേർ‍ക്കുവാൻ‍ യോഗ്യവസ്‌തുവേറില്ല നിശ്ചയം‍ ശത്രുദ്രോഹം‍ തടുക്കാനും‍ സ്‌നേഹം‍ പോൽ കാവലില്ലകേൾ (൭൱൮൰൧)

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.   (௭௱௮௰௨ - 782)
 

അറിവുള്ളവരിൽ‍ സ്‌നേഹം‍ പിറപോലെ വളർന്നിടും‍ വിഡ്‌ഢിയിൽ സ്‌നേഹമോ പൂർണ്ണചന്ദ്രൻ‍പോൽ തേഞ്ഞുപോയിടും‍. (൭൱൮൰൨)

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.   (௭௱௮௰௩ - 783)
 

ഗ്രന്ഥം‍ പഠിച്ചിടും‍തോറും‍ ബന്ധമേറിവരുന്ന പോൽ ‍ സജ്ജനസഹവാസം‍ നാൾ തോറുമേറെ രുചിപ്പതാം‍. (൭൱൮൰൩)

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.   (௭௱௮௰௪ - 784)
 

നർമ്മം‍ ചൊല്ലി ഹസിക്കുന്നതല്ല സ്‌നേഹിതലക്ഷണം‍ നീതിയിൻ ‍ മുറതെറ്റുമ്പോൾ ശാസിച്ചു വഴിമാറ്റലാം‍. (൭൱൮൰൪)

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.   (௭௱௮௰௫ - 785)
 

സ്‌നേത്തിന്നൊഴിവാക്കീടാം‍ സന്ധിച്ചുമൊത്തിരിക്കലും‍ ഏകരൂപമനോഭാവമവശ്യം‍ വേണ്ടതായിടും‍. (൭൱൮൰൫)

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.   (௭௱௮௰௬ - 786)
 

പുഞ്ചിരിച്ചു മുഖം‍ ശോഭിപ്പതിനാൽ സ്‌നേഹമായിടാ ഉള്ളം‍ കാഴ്‌ചയിലാമോദപൂർണ്ണമാകുകിൽ ‍സ്‌നേഹമാം‍. (൭൱൮൰൬)

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.   (௭௱௮௰௭ - 787)
 

ദുർ‍മാർഗ്ഗത്തെ നിരോധിച്ച് സന്മാർ‍ഗ്ഗത്തിൽ‍ നയിക്കലും‍ ദുഃ‍ഖമേർ‍പ്പെട്ടിടും‍ നേരം‍ പങ്കുചേരലും‍ സ്‌നേഹമാം‍. (൭൱൮൰൭)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.   (௭௱௮௰௮ - 788)
 

തുണിയഴിഞ്ഞു വീഴുന്പോള്‍ കൈകടന്നു പിടിച്ചിടും‍ ആപല്‍ക്കാലത്ത് പാഞ്ഞെത്തി സ്‌നേഹിതന്‍ തുണ നല്‍കിടും‍. (൭൱൮൰൮)

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.   (௭௱௮௰௯ - 789)
 

ഉത്തമസ്‌നേഹിതർ തമ്മിലെപ്പോഴും‍ വേർപെടാതെയും‍ സന്മാർ‍ഗ്ഗജീവിതത്തിങ്കൽ തണിയായും‍ കഴിഞ്ഞിടും‍. (൭൱൮൰൯)

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.   (௭௱௯௰ - 790)
 

ഞാനിവർക്ക് സഖാവെന്നുമിവർ ‍ മിത്രമെനിക്കെന്നും‍ അന്യോന്യം‍ പുകഴുന്നെങ്കിൽ‍ മൈത്രിമഹത്വമാർ‍ന്നിടാ. (൭൱൯൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: வாசஸ்பதி  |  തല: ரூபகம்
பல்லவி:
கைபோல் வந்தே உதவி செய்திடும் நட்பு
காலமறிந்தும் கடமை புரிந்தும்

அநுபல்லவி:
கைபோலவும் கண்போலவும்
கனிந்தும் துணிந்தும் விரைந்தும் பணிந்தும்

சரணம்:
புணர்ச்சியோடும் பழக வேண்டாம்
புனைந்துரைகளும் கூற வேண்டாம்
உணர்ச்சி தான் நட்பாம் கிழமை தரும்
ஒளிதரும் பிறைமதி போலவும் வளரும்

நவில் தொறும் நூல் நயம் போலுமே
பயில் தொறும் பண்புடையார் தொடர்பாம்
புவி பெறும் குறள் நட்பதன் நிலையே
போதெல்லாம் உதவும் தீதெல்லாம் களையும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22